செய்திகள் தமிழ் தொடர்புகள்
சி.எம். சார் என்னை என்ன வேண்டுமானாலும் செய்ங்க; அப்பாவி மக்களையும் தோழர்களையும் விட்டு விடுங்க: விஜய்
சென்னை:
சி.எம். சார் என்னை என்ன வேண்டுமானாலும் செய்ங்க. அப்பாவி மக்களையும் தோழர்களையும் விட்டு விடுங்க.
கரூர் சம்பவம் குறித்து வீடியோ வெளியிட்ட தவெக தலைவர் விஜய் இதனை கூறினார்.
என் வாழ்க்கையில் இது போன்ற சூழ்நிலையை சந்தித்ததில்லை. மனசு முழுக்க வலி. வலி மட்டும் தான் உள்ளது.
ஏற்கெனவே 5 மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தோம். அங்கெல்லாம் நடக்காமல் கரூரில் மட்டும் ஏன் நடக்கிறது. மக்களுக்கு தெரியும்.
கரூர் மக்கள் நடந்த உண்மைகளை சொல்லும் போது கடவுளே வந்து சொல்வது போல் இருக்கிறது.
சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியே வரும்.
சிஎம் சார் கோபம் இருந்தாலோ பழி வாங்கும் எண்ணம் இருந்தாலோ என் மீது கை வையுங்கள்.
நான் வீட்டில் அல்லது அலுவலகத்தில் தான் இருப்பேன்.
ஆனால் அப்பாவி மக்கள், தோழர்கள் மீது கை வைக்காதீர்கள் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 4, 2026, 2:28 pm
கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் யாராலும் தொட முடியாது: விஜய்
March 4, 2026, 1:13 pm
கொடைக்கானலில் இஸ்ரேலியர்களுக்கு 'துப்பாக்கி ஏந்திய' போலீஸ் பாதுகாப்பு
March 4, 2026, 1:03 am
இஸ்ரேல் - ஈரான் போரினால் தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்ய வேண்டிய 1 கோடி முட்டைகள் தேக்கம்
March 2, 2026, 6:30 am
அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் 73-வது பிறந்தநாள் கொண்டாட்டம்: தலைவர்கள் வாழ்த்து
February 27, 2026, 12:52 pm
முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தி மு க வில் இணைந்தார்
February 26, 2026, 3:40 pm
முன் அனுமதியின்றி ஊடக விவாதங்களில் பங்கேற்க வேண்டாம்: தவெகவினருக்கு கட்டுப்பாடு
February 26, 2026, 2:32 pm
திருச்சியில் திரள்வோம்; திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைப்போம்: கே.என்.நேரு
February 25, 2026, 5:05 pm
