செய்திகள் தமிழ் தொடர்புகள்
சி.எம். சார் என்னை என்ன வேண்டுமானாலும் செய்ங்க; அப்பாவி மக்களையும் தோழர்களையும் விட்டு விடுங்க: விஜய்
சென்னை:
சி.எம். சார் என்னை என்ன வேண்டுமானாலும் செய்ங்க. அப்பாவி மக்களையும் தோழர்களையும் விட்டு விடுங்க.
கரூர் சம்பவம் குறித்து வீடியோ வெளியிட்ட தவெக தலைவர் விஜய் இதனை கூறினார்.
என் வாழ்க்கையில் இது போன்ற சூழ்நிலையை சந்தித்ததில்லை. மனசு முழுக்க வலி. வலி மட்டும் தான் உள்ளது.
ஏற்கெனவே 5 மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தோம். அங்கெல்லாம் நடக்காமல் கரூரில் மட்டும் ஏன் நடக்கிறது. மக்களுக்கு தெரியும்.
கரூர் மக்கள் நடந்த உண்மைகளை சொல்லும் போது கடவுளே வந்து சொல்வது போல் இருக்கிறது.
சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியே வரும்.
சிஎம் சார் கோபம் இருந்தாலோ பழி வாங்கும் எண்ணம் இருந்தாலோ என் மீது கை வையுங்கள்.
நான் வீட்டில் அல்லது அலுவலகத்தில் தான் இருப்பேன்.
ஆனால் அப்பாவி மக்கள், தோழர்கள் மீது கை வைக்காதீர்கள் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 16, 2026, 9:57 am
சென்னையில் வாகனங்களுக்கான எல்பிஜி, சிஎன்ஜி எரிவாயுக்கள் கிடைக்காததால், ஓட்டுநா்கள் கடும் அவதி
April 16, 2026, 9:19 am
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வு நிறைவு: கோடை விடுமுறை இன்று தொடங்குகிறது
April 14, 2026, 6:47 pm
தேர்தல் நாள் அண்மைய தகவல்களை செயலியில் பதிவு செய்ய தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி
April 14, 2026, 4:35 pm
விபரீதத்தில் முடிந்த குடும்பத் தகராறு: பெண் காவலரை கத்தியால் குத்திய கணவர் கைது
April 14, 2026, 4:18 pm
பக்தர்களின் வெள்ளத்தில் மிதந்த சமயபுரம்: சித்திரை திருவிழாவின் சிகரமான தேரோட்டம் இனிதே நிறைவு
April 13, 2026, 8:51 pm
நிதி அமைச்சர் நிர்மலா கூறியது அப்பட்டமான பொய்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்
April 13, 2026, 1:19 pm
பாமக நிறுவனர் ராமதாஸை தொலைபேசியில் தொடர்புகொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்
April 10, 2026, 10:37 pm
