
செய்திகள் தமிழ் தொடர்புகள்
சி.எம். சார் என்னை என்ன வேண்டுமானாலும் செய்ங்க; அப்பாவி மக்களையும் தோழர்களையும் விட்டு விடுங்க: விஜய்
சென்னை:
சி.எம். சார் என்னை என்ன வேண்டுமானாலும் செய்ங்க. அப்பாவி மக்களையும் தோழர்களையும் விட்டு விடுங்க.
கரூர் சம்பவம் குறித்து வீடியோ வெளியிட்ட தவெக தலைவர் விஜய் இதனை கூறினார்.
என் வாழ்க்கையில் இது போன்ற சூழ்நிலையை சந்தித்ததில்லை. மனசு முழுக்க வலி. வலி மட்டும் தான் உள்ளது.
ஏற்கெனவே 5 மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தோம். அங்கெல்லாம் நடக்காமல் கரூரில் மட்டும் ஏன் நடக்கிறது. மக்களுக்கு தெரியும்.
கரூர் மக்கள் நடந்த உண்மைகளை சொல்லும் போது கடவுளே வந்து சொல்வது போல் இருக்கிறது.
சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியே வரும்.
சிஎம் சார் கோபம் இருந்தாலோ பழி வாங்கும் எண்ணம் இருந்தாலோ என் மீது கை வையுங்கள்.
நான் வீட்டில் அல்லது அலுவலகத்தில் தான் இருப்பேன்.
ஆனால் அப்பாவி மக்கள், தோழர்கள் மீது கை வைக்காதீர்கள் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 15, 2025, 12:39 pm
விஜய்யுடன் புஸ்ஸி ஆனந்த் அவசர ஆலோசனை
October 14, 2025, 12:44 pm
சிபிஐ விசாரணையை விட விஜயகாந்த்தின் ‘புலன் விசாரணை’ நல்லாருக்கும்: சீமான் நக்கல்
October 11, 2025, 9:34 pm
திருச்சி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
October 10, 2025, 3:25 pm
விஜய் பிரசாரத்துக்கு 60 டிரோன்கள் கொண்டு வரப்பட்டது ஏன்?: மாவட்ட செயலாளர் மதியழகனிடம் போலீசார் விசாரணை
October 8, 2025, 10:24 pm
காஸா இனப் படுகொலைக்கு எதிராக சென்னையில் ஆர்ப்பாட்டம்: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
October 6, 2025, 10:30 pm
ராமதாஸை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்
October 6, 2025, 9:20 pm
ரேஸ் காரில் தமிழக அரசின் லோகோ ஏன்?: அஜித் குமார் விளக்கம்
October 5, 2025, 4:48 pm
இருமல் மருந்தால் பறிபோன 10 குழந்தைகளின் உயிர்: மருத்துவர் கைது
October 4, 2025, 9:36 pm