செய்திகள் உலகம்
சீனா முன்னாள் அமைச்சருக்கு மரண தண்டனை
பீஜிங்:
சீனாவின் முன்னாள் வேளாண்துறை அமைச்சர் டாங் ராஞ்சியனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
2007 முதல் 2024ம் ஆண்டு வரையில் அமைச்சராக இருந்த டாங் ராஞ்சியன் தனது பல்வேறு பதவிகளை தவறாகப் பயன்படுத்தியதாக புகார்கள் எழுந்தன.
வணிகம், திட்ட ஒப்பந்தம், வேலை வாய்ப்பு உள்ளிட்ட விவகாரங்களில் முறைகேட்டில் ஈடுபட்டு 268 மில்லியன் யுவான் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த வடகிழக்கு சினாவின் ஜிலின் மாகாண நீதிமன்றம், அவருக்கு மரணதண்டனை விதித்து, அவரது அரசியல் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுவதாக தீர்ப்பளித்தது.
குற்றத்தை ஒப்புக் கொண்ட அவர், சட்டவிரோத சொத்துக்களை திருப்பித் தருவது கூறினார்.
இதையடுத்து, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நன்னடத்தையின் அடிப்படையில் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்படலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 12:54 pm
பாகிஸ்தான் உளவுப்பிரிவுத் தலைவருக்கு 14 ஆண்டுச் சிறை
December 12, 2025, 11:13 am
கிறிஸ்துமஸை முன்னிட்டு சாக்லெட்டின் விலை அதிகரிப்பு
December 12, 2025, 9:47 am
பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் நோக்கில் தாய்லாந்து பிரதமர் நாடாளுமன்றத்தை கலைத்தார்
December 11, 2025, 10:29 am
நியூயார்க்கில் வீடில்லா மக்களுக்கு 30 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கி சோஹ்ரான் மம்தானி உதவி
December 10, 2025, 2:07 pm
16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடக தடையை ஆஸ்திரேலியா முதல் நாடாக அமல்படுத்தியது
December 7, 2025, 11:26 pm
ஆஸ்திரேலியாவில் 70 இடங்களில் காட்டுத்தீ: 350,000 பேர் பாதிப்பு
December 2, 2025, 8:19 am
சமூகச் சேவைக்காக ராயல் கிங்ஸ் குழுமத்தின் கேரி ஹாரிசுக்கு இந்தியத் தூதரக உயர் விருது
November 30, 2025, 8:34 pm
சிங்கப்பூரில் பள்ளி நேரங்களில் கைத்தொலைப்பேசிகளைப் பயன்படுத்த மாணவர்களுக்குத் தடை
November 29, 2025, 11:18 pm
