செய்திகள் உலகம்
பிரிட்டன் அரசு குடிநுழைவு விதிகளைக் கடுமையாக்குகிறது
லண்டன்:
பிரிட்டன் குடியேறிகள் நிரந்தரவாசிகளாக மாறுவதற்கான விதிமுறைகளைப் கடுமையாக்கவிருக்கிறது.
பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood) அதனைத் தெரிவித்தார்.
பிரிட்டனில் 5 ஆண்டு இருந்தவர்கள் அங்கு நிரந்தரமாகத் தங்கும் உரிமைக்குத் தற்போது விண்ணப்பிக்கலாம்.
இனி சமூகத்திற்கு எவ்வளவு தொண்டாற்ற முடியும் என்பதைக் குடியேறிகள் நிரூபிக்கவேண்டும்.
அவர்களுக்கு குற்றப் பின்னணியும் இருக்கக்கூடாது; ஆங்கில மொழி ஆளுமை அவசியம்.
அந்தத் தகுதிகளின் அடிப்படையில் குடியேறிகளின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்.
சீர்திருத்தக் கட்சிக்கு ஆதரவு பெருகும் வேளையில் ஆளும் தொழிற்கட்சி குடிநுழைவுத் திட்டங்களில் மாற்றம் கொண்டுவரப் பரிசீலிக்கிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 12:54 pm
பாகிஸ்தான் உளவுப்பிரிவுத் தலைவருக்கு 14 ஆண்டுச் சிறை
December 12, 2025, 11:13 am
கிறிஸ்துமஸை முன்னிட்டு சாக்லெட்டின் விலை அதிகரிப்பு
December 12, 2025, 9:47 am
பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் நோக்கில் தாய்லாந்து பிரதமர் நாடாளுமன்றத்தை கலைத்தார்
December 11, 2025, 10:29 am
நியூயார்க்கில் வீடில்லா மக்களுக்கு 30 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கி சோஹ்ரான் மம்தானி உதவி
December 10, 2025, 2:07 pm
16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடக தடையை ஆஸ்திரேலியா முதல் நாடாக அமல்படுத்தியது
December 7, 2025, 11:26 pm
ஆஸ்திரேலியாவில் 70 இடங்களில் காட்டுத்தீ: 350,000 பேர் பாதிப்பு
December 2, 2025, 8:19 am
சமூகச் சேவைக்காக ராயல் கிங்ஸ் குழுமத்தின் கேரி ஹாரிசுக்கு இந்தியத் தூதரக உயர் விருது
November 30, 2025, 8:34 pm
சிங்கப்பூரில் பள்ளி நேரங்களில் கைத்தொலைப்பேசிகளைப் பயன்படுத்த மாணவர்களுக்குத் தடை
November 29, 2025, 11:18 pm
