
செய்திகள் உலகம்
பிரிட்டன் அரசு குடிநுழைவு விதிகளைக் கடுமையாக்குகிறது
லண்டன்:
பிரிட்டன் குடியேறிகள் நிரந்தரவாசிகளாக மாறுவதற்கான விதிமுறைகளைப் கடுமையாக்கவிருக்கிறது.
பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood) அதனைத் தெரிவித்தார்.
பிரிட்டனில் 5 ஆண்டு இருந்தவர்கள் அங்கு நிரந்தரமாகத் தங்கும் உரிமைக்குத் தற்போது விண்ணப்பிக்கலாம்.
இனி சமூகத்திற்கு எவ்வளவு தொண்டாற்ற முடியும் என்பதைக் குடியேறிகள் நிரூபிக்கவேண்டும்.
அவர்களுக்கு குற்றப் பின்னணியும் இருக்கக்கூடாது; ஆங்கில மொழி ஆளுமை அவசியம்.
அந்தத் தகுதிகளின் அடிப்படையில் குடியேறிகளின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்.
சீர்திருத்தக் கட்சிக்கு ஆதரவு பெருகும் வேளையில் ஆளும் தொழிற்கட்சி குடிநுழைவுத் திட்டங்களில் மாற்றம் கொண்டுவரப் பரிசீலிக்கிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 21, 2025, 3:34 pm
ஜப்பானிய வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு பெண் பிரதமராகத் தேர்வு
October 20, 2025, 3:45 pm
சரக்கு விமானம் ஓடுபாதையில் இருந்த சேவை வாகனம் மீது மோதியது: இருவர் மரணம்
October 20, 2025, 2:36 pm
பாரிஸ் அருங்காட்சியகத்திலிருந்து 7 நிமிடத்தில் பிரெஞ்சு அரச நகைகள் கொள்ளை
October 20, 2025, 12:57 pm
தீபாவளி - கனிவன்பின் வலிமையைப் பற்றி சிந்திக்கும் நேரம்: சிங்கப்பூர் மூத்த அமைச்சர் லீ
October 19, 2025, 8:19 pm
சிங்கப்பூரில் டிசம்பர் 27 முதல் சில ரயில் பயணங்களுக்குக் கட்டணம் இல்லை
October 19, 2025, 7:51 pm
"14 வயதுவரை பிள்ளைகளுக்குத் திறன்பேசி வேண்டாம்": Look Up Hong Kong அமைப்பு வேண்டுகோள்
October 19, 2025, 9:36 am
டிரம்ப்புக்கு எதிராக "No Kings" பேரணி
October 18, 2025, 11:31 pm
BREAKING NEWS: டாக்கா விமான நிலையத்தில் தீ விபத்து: விமானங்கள் ரத்து
October 17, 2025, 12:36 pm
மனைவி வீட்டுக்குள் தற்கொலை: தெரியாமல் வாசலில் காத்திருந்த கணவர்
October 15, 2025, 9:58 pm