செய்திகள் உலகம்
உலகின் ஆக உயரமான பாலம் திறக்கப்பட்டது: 2 மணி நேர பயணம் இப்போது 2 நிமிடமாக குறைந்தது
குய்சோவ்:
சீனாவின் குய்சோவ் (Guizhou) மாநிலத்தில் உலகிலேயே ஆக உயரமான Huajiang Grand Canyon பாலம் திறக்கப்பட்டுள்ளது.
அதன் உயரம் 625 மீட்டர்.
அதனைக் கட்டி முடிக்க சுமார் 3 ஆண்டுகள் எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
பாலம் போக்குவரத்து நேரத்தை 2 மணியிலிருந்து 2 நிமிடத்திற்குக் குறைக்கும் என அம்மாநிலத்தின் போக்குவரத்துத் துறையின் தலைவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
அதனால் பொருளியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வளர்ச்சிகளைக் காணலாம்.
இதற்கு முன்னர் அதே மாநிலத்தில் Beipanjiang ஆக உயரமுள்ள பாலமாக இருந்தது.
அதன் உயரம் 565 மீட்டர். ஆனால் Huajiang Grand Canyon பாலம் அதன் சாதனையை முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 12:54 pm
பாகிஸ்தான் உளவுப்பிரிவுத் தலைவருக்கு 14 ஆண்டுச் சிறை
December 12, 2025, 11:13 am
கிறிஸ்துமஸை முன்னிட்டு சாக்லெட்டின் விலை அதிகரிப்பு
December 12, 2025, 9:47 am
பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் நோக்கில் தாய்லாந்து பிரதமர் நாடாளுமன்றத்தை கலைத்தார்
December 11, 2025, 10:29 am
நியூயார்க்கில் வீடில்லா மக்களுக்கு 30 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கி சோஹ்ரான் மம்தானி உதவி
December 10, 2025, 2:07 pm
16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடக தடையை ஆஸ்திரேலியா முதல் நாடாக அமல்படுத்தியது
December 7, 2025, 11:26 pm
ஆஸ்திரேலியாவில் 70 இடங்களில் காட்டுத்தீ: 350,000 பேர் பாதிப்பு
December 2, 2025, 8:19 am
சமூகச் சேவைக்காக ராயல் கிங்ஸ் குழுமத்தின் கேரி ஹாரிசுக்கு இந்தியத் தூதரக உயர் விருது
November 30, 2025, 8:34 pm
சிங்கப்பூரில் பள்ளி நேரங்களில் கைத்தொலைப்பேசிகளைப் பயன்படுத்த மாணவர்களுக்குத் தடை
November 29, 2025, 11:18 pm
