
செய்திகள் விளையாட்டு
IPL 2022 : கே.எல்.ராகுல், ரஷீத் கானுக்கு ஓராண்டு தடை விதிக்கப்படலாம்
சென்னை:
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்து கொண்டே வேறொரு அணி நிர்வாகத்துடன் ஒப்பந்தத்துக்காக பேச்சு நடத்தியதற்காக கே.எல்.ராகுல் மற்றும் ரஷீத் கான் ஓராண்டுக்குத் தடை செய்யப்படலாம் என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளன.
நவம்பர் 30ம் தேதி வரை வீரர்கள் தங்கள் அணியின் ஒப்பந்தத்துக்குக் கட்டுப்பட்டவர்களே. இப்படியிருக்கையில் அதற்கு முன்னதாகவே வேறொரு அணியுடன் பேச்சு வார்த்தை நடத்துவதை எப்படி ஏற்க முடியும் என்று இரு அணி நிர்வாகமும் அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பியுள்ளன.
பஞ்சாப் அணி இரண்டு உள்நாட்டு வீரர்களை மட்டுமே தக்க வைத்துள்ளது. ரூ.12 கோடி செலவில் மாயங் அகர்வால், ரூ.4 கோடி செலவில் அர்ஷ்தீப் சிங் ஆகியோரை தக்கவைத்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.14 கோடி செலவில் கேன் வில்லியம்சன், ரூ.4 கோடி செலவில் அப்துல் சமத், ரூ.4 கோடி செலவில் உம்ரன் மாலிக் ஆகியோரை தக்க வைத்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
September 15, 2025, 12:12 pm
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
September 15, 2025, 12:11 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
September 14, 2025, 10:35 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
September 14, 2025, 10:09 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
September 13, 2025, 1:50 pm
தேசிய தலைமை கராத்தே பயிற்சியாளராக ஷர்மேந்திரன் நியமிக்கப்பட்டார்
September 13, 2025, 10:44 am
எம்பாப்பேவை நோக்கி குரங்கு சைகைகளுடன் கேலி செய்த ஓவியோடோ ரசிகர் கைது
September 12, 2025, 7:25 am
போர்த்துகலில் எல்லா காலத்திலும் சிறந்தவர் வீரராக ரொனால்டோ தேர்ந்தெடுக்கப்பட்டார்
September 11, 2025, 8:15 am
யமால் கிட்டத்தட்ட பாயர்ன் முனிச் அணிக்கு சொந்தமாகி விட்டார்
September 11, 2025, 8:12 am