செய்திகள் விளையாட்டு
IPL 2022 : கே.எல்.ராகுல், ரஷீத் கானுக்கு ஓராண்டு தடை விதிக்கப்படலாம்
சென்னை:
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்து கொண்டே வேறொரு அணி நிர்வாகத்துடன் ஒப்பந்தத்துக்காக பேச்சு நடத்தியதற்காக கே.எல்.ராகுல் மற்றும் ரஷீத் கான் ஓராண்டுக்குத் தடை செய்யப்படலாம் என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளன.
நவம்பர் 30ம் தேதி வரை வீரர்கள் தங்கள் அணியின் ஒப்பந்தத்துக்குக் கட்டுப்பட்டவர்களே. இப்படியிருக்கையில் அதற்கு முன்னதாகவே வேறொரு அணியுடன் பேச்சு வார்த்தை நடத்துவதை எப்படி ஏற்க முடியும் என்று இரு அணி நிர்வாகமும் அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பியுள்ளன.
பஞ்சாப் அணி இரண்டு உள்நாட்டு வீரர்களை மட்டுமே தக்க வைத்துள்ளது. ரூ.12 கோடி செலவில் மாயங் அகர்வால், ரூ.4 கோடி செலவில் அர்ஷ்தீப் சிங் ஆகியோரை தக்கவைத்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.14 கோடி செலவில் கேன் வில்லியம்சன், ரூ.4 கோடி செலவில் அப்துல் சமத், ரூ.4 கோடி செலவில் உம்ரன் மாலிக் ஆகியோரை தக்க வைத்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
April 25, 2024, 11:40 am
டி20 உலகக் கிண்ணம்: விளம்பர தூதராக பிரபல தடகள வீரர் நியமனம்
April 25, 2024, 8:51 am
பிரான்ஸ் லீக் 1 கிண்ணம்: பிஎஸ்ஜி வெற்றி
April 25, 2024, 8:34 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி- லிவர்பூல் தோல்வி
April 24, 2024, 11:24 am
23 வயதுக்கீழ்ப்பட்ட ஆசிய கிண்ண காற்பந்து போட்டி: குவைத் 2-1 மலேசியா
April 24, 2024, 9:42 am
இத்தாலி கிண்ண இறுதியாட்டத்தில் ஜூவாந்தஸ்
April 24, 2024, 9:28 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் அபாரம்
April 24, 2024, 6:59 am
சென்னையை வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
April 23, 2024, 6:24 pm
டி.20 உலகக் கிண்ணம்: இந்திய அணியின் புரோமோ வெளியீடு
April 23, 2024, 9:10 am
58 வயதில் மீண்டும் விளையாட்டாளராகும் ரொமாரியோ
April 23, 2024, 9:05 am