நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தன்னார்வ கடற்படை காசாவை நெருங்குகிறது: நாளை சென்று சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இஸ்தான்புல்:

அனைத்துலக தன்னார்வ கடற்படைக் கப்பல் தற்போது காசா பகுதியிலிருந்து 399 கடல் மைல்கள் தொலைவில் உள்ளது, 

மேலும் நாளை அந்தப் பகுதியை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அதன் ஏற்பாட்டாளர்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர்.

நேரம் கடந்து செல்கிறது, கடற்படையும் அதனுடன் நகர்கிறது.

ஒவ்வொரு நிமிடமும் குளோபல் சவுத் கடற்படையை காசாவிற்கு நெருக்கமாகக் கொண்டு வருகிறது.

மேலும் அதன் மக்களுக்கு அது பெற வேண்டிய நீதியையும் தருகிறது என்று அப்படை சமூக ஊடக தளமான எக்ஸில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

காசாவிற்கு கப்பல்கள் செல்லும் பாதையைக் காட்டும் வரைபடத்தையும் அவர்கள் பகிர்ந்து கொண்டனர்

அவை முற்றுகையிடப்பட்ட பிரதேசத்திலிருந்து 399 கடல் மைல்கள் மட்டுமே தொலைவில் உள்ளன.

கப்பல்கள் நாளை அல்லது அக்டோபர் 1 ஆம் தேதி காசாவை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடற்படைக் குழுவின் மக்ரெப் கடற்படையின் செய்தித் தொடர்பாளர் வேல் நௌவர் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset