
செய்திகள் தமிழ் தொடர்புகள்
விஜய் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் மயக்கம்
கரூர்:
கரூர் வேலுசாமிபுரத்தில் விஜய் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்துள்ளனர்.
கரூரில் த வெ க தலைவரும் நடிகருமான விஜய்யின் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் மயங்கி விழுந்தார்.
மயங்கி விழுந்த பெண் உடனடியாக ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார்.
மூச்சுத்திணறல் ஏற்பட்டு 15க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொண்டர்கள் அடுத்தடுத்து மயக்கம் அடைந்ததால் முன்கூட்டியே பிரசாத்தை முடித்துக் கொண்டார் விஜய்.
நாமக்கல்லில் இன்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், சனிக்கிழமைகள் தோறும் பிரசாரம் செய்துவருகிறார். அந்த வகையில் நாமக்கல்லில் இன்று பிரசாரம் செய்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 15, 2025, 12:39 pm
விஜய்யுடன் புஸ்ஸி ஆனந்த் அவசர ஆலோசனை
October 14, 2025, 12:44 pm
சிபிஐ விசாரணையை விட விஜயகாந்த்தின் ‘புலன் விசாரணை’ நல்லாருக்கும்: சீமான் நக்கல்
October 11, 2025, 9:34 pm
திருச்சி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
October 10, 2025, 3:25 pm
விஜய் பிரசாரத்துக்கு 60 டிரோன்கள் கொண்டு வரப்பட்டது ஏன்?: மாவட்ட செயலாளர் மதியழகனிடம் போலீசார் விசாரணை
October 8, 2025, 10:24 pm
காஸா இனப் படுகொலைக்கு எதிராக சென்னையில் ஆர்ப்பாட்டம்: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
October 6, 2025, 10:30 pm
ராமதாஸை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்
October 6, 2025, 9:20 pm
ரேஸ் காரில் தமிழக அரசின் லோகோ ஏன்?: அஜித் குமார் விளக்கம்
October 5, 2025, 4:48 pm
இருமல் மருந்தால் பறிபோன 10 குழந்தைகளின் உயிர்: மருத்துவர் கைது
October 4, 2025, 9:36 pm