செய்திகள் உலகம்
பள்ளிவாசலுக்குப் பன்றி மாமிசத்தைப் அனுப்பிய சிங்கப்பூரர் கைது
சிங்கப்பூர்:
பள்ளிவாசலுக்குப் பன்றி மாமிசத்தைப் பொட்டலத்தில் அனுப்பியதாக சிங்கப்பூரர் ஒருவர் சிங்கப்பூர் காவல்துறையிடம் சிக்கி உள்ளார்.
இன உணர்வுகளை வேண்டுமென்றே புண்படுத்தும் நோக்கத்தில் செயல்பட்டதாக 61 வயது சிங்கப்பூர் ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பில் டான் கெங் வீ (Bill Tan Keng Hwee) எனும் அவர் சிராங்கூன் நார்த் அவென்யூ 2இல் (Serangoon North Ave 2) உள்ள Al-Istiqamah பள்ளிவாசலுக்குப் பன்றி இறைச்சிப் பொட்டலத்தை அனுப்பினார்.
அதில் பன்றி மாமிசமும் மோசமான குறிப்பொன்றும் இருந்தது.
டான் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவர் மீண்டும் அக்டோபர் 3ஆம் தேதி நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
"வழிபாட்டுத் தலங்களைக் குறிவைப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாது" என்று உள்துறை அமைச்சர் சண்முகம் கூறினார்.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 12:54 pm
பாகிஸ்தான் உளவுப்பிரிவுத் தலைவருக்கு 14 ஆண்டுச் சிறை
December 12, 2025, 11:13 am
கிறிஸ்துமஸை முன்னிட்டு சாக்லெட்டின் விலை அதிகரிப்பு
December 12, 2025, 9:47 am
பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் நோக்கில் தாய்லாந்து பிரதமர் நாடாளுமன்றத்தை கலைத்தார்
December 11, 2025, 10:29 am
நியூயார்க்கில் வீடில்லா மக்களுக்கு 30 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கி சோஹ்ரான் மம்தானி உதவி
December 10, 2025, 2:07 pm
16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடக தடையை ஆஸ்திரேலியா முதல் நாடாக அமல்படுத்தியது
December 7, 2025, 11:26 pm
ஆஸ்திரேலியாவில் 70 இடங்களில் காட்டுத்தீ: 350,000 பேர் பாதிப்பு
December 2, 2025, 8:19 am
சமூகச் சேவைக்காக ராயல் கிங்ஸ் குழுமத்தின் கேரி ஹாரிசுக்கு இந்தியத் தூதரக உயர் விருது
November 30, 2025, 8:34 pm
சிங்கப்பூரில் பள்ளி நேரங்களில் கைத்தொலைப்பேசிகளைப் பயன்படுத்த மாணவர்களுக்குத் தடை
November 29, 2025, 11:18 pm
