செய்திகள் தொழில்நுட்பம்
ரயிலில் இருந்து அக்னி பிரைம் ஏவுகணை ஏவி சாதனை
புது டெல்லி:
அக்னி பிரைம் ஏவுகணையை ரயிலிலிருந்து ஏவி வெற்றிகரமாக இந்தியா சோதித்தது. 2,000 கி.மீ. தொலைவிலான இலக்கை இந்த ஏவுகணை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.
போர் சூழலில் நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் ஏவுகணை ஏவுவதை உறுதிப்படுத்த இந்த சோதனை நடத்தப்பட்டது.
ஓடும் ரயிலிலிருந்து ஏவுகணை ஏவும் திறனைப் பெற்றுள்ள சில குறிப்பிட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.
முன்பு சாலை மார்க்கமான வாகனத்தில் இருந்து அக்னி பிரைம் ஏவுகணை ஏவி வெற்றிகரமாக ராணுவத்தில் இணைக்கப்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 20, 2025, 6:41 pm
AI-ஐக் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்: சுந்தர் பிச்சை எச்சரிக்கை
November 5, 2025, 5:43 pm
இந்தியாவில் இனி ChatGPT Go சேவை இலவசம்: மாதக் கட்டணம் ரத்து
October 29, 2025, 7:07 am
விக்கிபீடியாவுக்கு போட்டியாக Grokipedia-வை அறிமுகம் செய்தார் எலான் மஸ்க்
October 17, 2025, 3:18 pm
கரடிகள் நடமாட்டத்தைக் கண்டுபிடிக்க AI செயலி
October 15, 2025, 10:43 pm
ஆந்திராவில் 15 பில்லியன் டாலர் முதலீட்டில் AI தரவு மையம் அமைக்கிறது கூகுள்
September 29, 2025, 10:49 pm
சிங்கப்பூரில் Chatbot மூலம் இனி காவல் நிலையத்தில் சுலபமாகப் புகார் அளிக்கலாம்
September 8, 2025, 9:14 pm
சைபர் செக்கியூரிட்டி மலேசியாவின் முதல் வாகன தடயவியல் ஆய்வகத்தை கோபிந்த் சிங் தொடக்கி வைத்தார்
August 25, 2025, 8:03 pm
ககன்யான் திட்டத்தில் இந்தியா முக்கிய சோதனை
August 15, 2025, 12:02 am
