செய்திகள் உலகம்
இஸ்ரேலியத் தலைவர்கள் மீது தடை: சிங்கப்பூர் அறிவிப்பு
சிங்கப்பூர்:
இஸ்ரேலியத் தலைவர்கள் மீது சிங்கப்பூர் குறிப்பிட்ட தடைகளை விதிக்க உள்ளது.
இஸ்ரேலிய குழுக்களின் தலைவர்கள் மீது குறிப்பிட்ட தடைகளை விதிக்கப்போவதாக சிங்கப்பூர் அறிவித்தது.
மேலும் பொருத்தமான நேரத்தில் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தது.
வன்முறையைத் தூண்டுவதாகக் குற்றம் சாட்டப்படும் குடியேறிகள் குழுக்கள், இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு எதிரான தங்கள் நிலைப்பாட்டை மேற்கத்திய, பிற நாடுகள் அதிகரித்து வருகின்றன.
அதே நேரத்தில் பாலஸ்தீன மக்களின் சுதந்திர தாயகத்திற்கான அபிலாஷைகளுக்கான உலகளாவிய அங்கீகாரமும் வளர்ந்து வருகிறது.
இது குறித்து சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், நாடாளுமன்றத்தில் பேசுகையில்,
இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட இரண்டு பாலஸ்தீன பிரதேசங்களான மேற்குக் கரை அல்லது காசாவின் சில பகுதிகளை இணைக்கும் திட்டங்களைப் பற்றிப் பேசிய இஸ்ரேலிய அரசியல்வாதிகளைக் கண்டித்தார்.
சட்டவிரோதக் குடியிருப்புகளின் கட்டுமானத்தையும் விரிவாக்கத்தையும் நிறுத்துமாறு இஸ்ரேலிய அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம் என்றார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 12:54 pm
பாகிஸ்தான் உளவுப்பிரிவுத் தலைவருக்கு 14 ஆண்டுச் சிறை
December 12, 2025, 11:13 am
கிறிஸ்துமஸை முன்னிட்டு சாக்லெட்டின் விலை அதிகரிப்பு
December 12, 2025, 9:47 am
பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் நோக்கில் தாய்லாந்து பிரதமர் நாடாளுமன்றத்தை கலைத்தார்
December 11, 2025, 10:29 am
நியூயார்க்கில் வீடில்லா மக்களுக்கு 30 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கி சோஹ்ரான் மம்தானி உதவி
December 10, 2025, 2:07 pm
16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடக தடையை ஆஸ்திரேலியா முதல் நாடாக அமல்படுத்தியது
December 7, 2025, 11:26 pm
ஆஸ்திரேலியாவில் 70 இடங்களில் காட்டுத்தீ: 350,000 பேர் பாதிப்பு
December 2, 2025, 8:19 am
சமூகச் சேவைக்காக ராயல் கிங்ஸ் குழுமத்தின் கேரி ஹாரிசுக்கு இந்தியத் தூதரக உயர் விருது
November 30, 2025, 8:34 pm
சிங்கப்பூரில் பள்ளி நேரங்களில் கைத்தொலைப்பேசிகளைப் பயன்படுத்த மாணவர்களுக்குத் தடை
November 29, 2025, 11:18 pm
