
செய்திகள் மலேசியா
கனமழையுடன் பலத்த காற்று காரணமாக தலைநகரில் மரங்கள் விழுந்தது: வெள்ளம் ஏறியது
கோலாலம்பூர்:
கனமழையுடன் பலத்த காற்று காரணமாக தலைநகரின் மரங்கள் விழுந்ததுடன் வெள்ளம் ஏறியது.
இன்று மாலை பல பகுதிகளில் பெய்த கனமழை, பலத்த காற்று காரணமாக தலைநகரின் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன.
பிற்பகல் 3 மணிக்கு நடந்த இந்த சம்பவம் பல முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசலையும் ஏற்படுத்தியது.
கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் போக்குவரத்து தகவல் மையத்தின்படி,
கோலாலம்பூர் நகர மையத்தில் பல இடங்களில் மழைநீர் தேங்கி, மரங்கள் விழுந்ததால், கோலாலம்பூர் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மெதுவாகத் தொடங்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் பங்சார், குறிப்பாக ஜாலான் டெம்பினிஸ், ஜாலான் டான்டோக், அத்துடன் தேசிய பள்ளிவாசல் அருகிலுள்ள பகுதிகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 22, 2025, 8:56 pm
சைட் சாடிக்கின் விடுதலையை ரத்து செய்ய மேல்முறையீட்டில் அரசு வழக்கறிஞர் 28 காரணங்களை முன்வைத்தார்
September 22, 2025, 8:55 pm
இந்தியாவில் புகழ் பெற்ற லுக் சலூன் பிரிக்பீல்ட்ஸில் கோலாகலமாக திறப்பு விழா கண்டது
September 22, 2025, 8:54 pm
சேதமடைந்த சிப் கொண்ட அடையாள அட்டைகளை நாளை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம்: சைபுடின்
September 22, 2025, 6:15 pm
டத்தோஸ்ரீ ரமணன் மீதான சார்லஸ் சந்தியாகோவின் குற்றச்சாட்டு மலிவு விளம்பர தந்திரமாகும்: குமரேசன்
September 22, 2025, 6:13 pm
மலாய்க்காரர் அல்லாத மக்களின் அதிருப்தியில் டத்தோஸ்ரீ ரமணன் இலக்கை தவறவிட்டுள்ளர்: சார்லஸ்
September 22, 2025, 5:19 pm
மலேசியரான தட்சிணாமூர்த்தியின் மரணத் தண்டனை சிங்கப்பூரில் இந்த வியாழக்கிழமை நிறைவேற்றப்பட உள்ளது: வழக்கறிஞர்
September 22, 2025, 2:15 pm
ஷாரா விசாரணை நடவடிக்கைகளை அவமதித்ததாக ஷாபி மீது குற்றம் சாட்டுவது குறித்து ஏஜிசி பரிசீலித்து வருகிறது
September 22, 2025, 2:14 pm