
செய்திகள் மலேசியா
சேதமடைந்த சிப் கொண்ட அடையாள அட்டைகளை நாளை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம்: சைபுடின்
காஜாங்:
சேதமடைந்த சிப் கொண்ட அடையாள அட்டைகளை நாளை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம்.
உள்துறை அமைச்சர் சைபுடின் நசுதியோன் இதனை கூறினார்.
அடையாள அட்டையில் சேதமடைந்த சிப்பை கொண்டுள்ள் நபர்களுக்கு இலவசமாக அடையாள அட்டையை மாற்றும் வசதியை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது நாளை முதல் அக்டோபர் 7 வரை அமலில் இருக்கும்.
நாடு முழுவதும் உள்ள எந்த தேசிய பதிவுத் துறை முகப்பிடங்களில் அடையாள அட்டையை மாற்றி கொள்ளலாம்.
தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக மக்கள் இந்த மானியத்தைப் பெறுவது பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக,
இந்தக் காலகட்டத்தில் செலவுகளை முழுமையாக ஏற்க அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.
தகுதியுள்ள ஒவ்வொரு குடிமகனும் பூடி95 மானியத்தின் பலன்களை சுமுகமாக அனுபவிக்க முடியும் என்பதை உறுதி செய்வதற்காக இது செய்யப்படுகிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 22, 2025, 8:58 pm
கனமழையுடன் பலத்த காற்று காரணமாக தலைநகரில் மரங்கள் விழுந்தது: வெள்ளம் ஏறியது
September 22, 2025, 8:56 pm
சைட் சாடிக்கின் விடுதலையை ரத்து செய்ய மேல்முறையீட்டில் அரசு வழக்கறிஞர் 28 காரணங்களை முன்வைத்தார்
September 22, 2025, 8:55 pm
இந்தியாவில் புகழ் பெற்ற லுக் சலூன் பிரிக்பீல்ட்ஸில் கோலாகலமாக திறப்பு விழா கண்டது
September 22, 2025, 6:15 pm
டத்தோஸ்ரீ ரமணன் மீதான சார்லஸ் சந்தியாகோவின் குற்றச்சாட்டு மலிவு விளம்பர தந்திரமாகும்: குமரேசன்
September 22, 2025, 6:13 pm
மலாய்க்காரர் அல்லாத மக்களின் அதிருப்தியில் டத்தோஸ்ரீ ரமணன் இலக்கை தவறவிட்டுள்ளர்: சார்லஸ்
September 22, 2025, 5:19 pm
மலேசியரான தட்சிணாமூர்த்தியின் மரணத் தண்டனை சிங்கப்பூரில் இந்த வியாழக்கிழமை நிறைவேற்றப்பட உள்ளது: வழக்கறிஞர்
September 22, 2025, 2:15 pm
ஷாரா விசாரணை நடவடிக்கைகளை அவமதித்ததாக ஷாபி மீது குற்றம் சாட்டுவது குறித்து ஏஜிசி பரிசீலித்து வருகிறது
September 22, 2025, 2:14 pm