
செய்திகள் மலேசியா
சைட் சாடிக்கின் விடுதலையை ரத்து செய்ய மேல்முறையீட்டில் அரசு வழக்கறிஞர் 28 காரணங்களை முன்வைத்தார்
புத்ராஜெயா:
சைட் சாடிக்கின் விடுதலையை ரத்து செய்ய மேல்முறையீட்டில் அரசு வழக்கறிஞர் 28 காரணங்களை முன்வைத்துள்ளார்.
நம்பிக்கை மீறல், சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துதல், அர்மாடா நிதியில் இருந்து நிதி திரட்டிய பணமோசடி ஆகிய குற்றங்கள் தொடர்பாக மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் மீது வழக்கு தொடரப்பட்டது.
கடந்த ஜூன் 25 அன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் விடுதலை, விடுவிப்பும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை, இரண்டு பிரம்படி தண்டனையிலிருந்து விடுவித்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை பெடரல் நீதிமன்றம் ஏன் ரத்து செய்ய வேண்டும்.
இதற்காக 28 காரணங்களை அரசு வழக்கறிஞர் முன்வைத்துள்ளார்.
இன்று மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்த மேல்முறையீட்டாளராக அரசு வழக்கறிஞர் இன்று சைட் சாடிக்கை பிரதிவாதியாகக் குறிப்பிட்டு, இக்காரணங்களை முன்வைத்தார்.
இது தொடர்பாக, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யவும், பிரதிவாதிக்கு எதிரான உயர் நீதிமன்றத்தின் முந்தைய தண்டனை மற்றும் தண்டனையை மீண்டும் நிலைநாட்டவும் அரசு வழக்கறிஞர் பெடரல் நீதிமன்றத்தில் விண்ணப்பித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 22, 2025, 8:58 pm
கனமழையுடன் பலத்த காற்று காரணமாக தலைநகரில் மரங்கள் விழுந்தது: வெள்ளம் ஏறியது
September 22, 2025, 8:55 pm
இந்தியாவில் புகழ் பெற்ற லுக் சலூன் பிரிக்பீல்ட்ஸில் கோலாகலமாக திறப்பு விழா கண்டது
September 22, 2025, 8:54 pm
சேதமடைந்த சிப் கொண்ட அடையாள அட்டைகளை நாளை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம்: சைபுடின்
September 22, 2025, 6:15 pm
டத்தோஸ்ரீ ரமணன் மீதான சார்லஸ் சந்தியாகோவின் குற்றச்சாட்டு மலிவு விளம்பர தந்திரமாகும்: குமரேசன்
September 22, 2025, 6:13 pm
மலாய்க்காரர் அல்லாத மக்களின் அதிருப்தியில் டத்தோஸ்ரீ ரமணன் இலக்கை தவறவிட்டுள்ளர்: சார்லஸ்
September 22, 2025, 5:19 pm
மலேசியரான தட்சிணாமூர்த்தியின் மரணத் தண்டனை சிங்கப்பூரில் இந்த வியாழக்கிழமை நிறைவேற்றப்பட உள்ளது: வழக்கறிஞர்
September 22, 2025, 2:15 pm
ஷாரா விசாரணை நடவடிக்கைகளை அவமதித்ததாக ஷாபி மீது குற்றம் சாட்டுவது குறித்து ஏஜிசி பரிசீலித்து வருகிறது
September 22, 2025, 2:14 pm