
செய்திகள் மலேசியா
மலாய்க்காரர் அல்லாத மக்களின் அதிருப்தியில் டத்தோஸ்ரீ ரமணன் இலக்கை தவறவிட்டுள்ளர்: சார்லஸ்
கோலாலம்பூர்:
மலாய்க்காரர் அல்லாத மக்களின் அதிருப்தியில் டத்தோஸ்ரீ ரமணன் இலக்கை தவறவிட்டுள்ளர்.
கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ இதனை கூறினார்.
அரசாங்கத்தின் செயல்திறனில் அதிருப்தி அடைந்த மலாய்க்காரர்கள் அல்லாதவர்களின் யதார்த்தத்தை கெஅடிலான் உதவித் தலைவருமான அவர் புறக்கணித்துள்ளார்.
அரசாங்கத்தின் மடானி தொலைநோக்குப் பார்வை தேசியக் கூட்டணியின் மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்கள் மீது தனது கவனத்தை விரிவுபடுத்த கட்டாயப்படுத்துகிறது என்ற டத்தோஸ்ரீ ரமணனின் கருத்து தவறானதாக கருதப்படுகிறது.
இது அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தவறான தீர்வுக்கு வழிவகுக்கும்.
புத்ராஜெயாவைக் கைப்பற்றும் வாய்ப்பை பாஸ், தேசியக் கூட்டணியால் இப்போது உணர முடிகிறது.
இதனால் தான் மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்களை தேசியக் கூட்டணி அணுகத் தொடங்கியதாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 22, 2025, 8:58 pm
கனமழையுடன் பலத்த காற்று காரணமாக தலைநகரில் மரங்கள் விழுந்தது: வெள்ளம் ஏறியது
September 22, 2025, 8:56 pm
சைட் சாடிக்கின் விடுதலையை ரத்து செய்ய மேல்முறையீட்டில் அரசு வழக்கறிஞர் 28 காரணங்களை முன்வைத்தார்
September 22, 2025, 8:55 pm
இந்தியாவில் புகழ் பெற்ற லுக் சலூன் பிரிக்பீல்ட்ஸில் கோலாகலமாக திறப்பு விழா கண்டது
September 22, 2025, 8:54 pm
சேதமடைந்த சிப் கொண்ட அடையாள அட்டைகளை நாளை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம்: சைபுடின்
September 22, 2025, 6:15 pm
டத்தோஸ்ரீ ரமணன் மீதான சார்லஸ் சந்தியாகோவின் குற்றச்சாட்டு மலிவு விளம்பர தந்திரமாகும்: குமரேசன்
September 22, 2025, 5:19 pm
மலேசியரான தட்சிணாமூர்த்தியின் மரணத் தண்டனை சிங்கப்பூரில் இந்த வியாழக்கிழமை நிறைவேற்றப்பட உள்ளது: வழக்கறிஞர்
September 22, 2025, 2:15 pm
ஷாரா விசாரணை நடவடிக்கைகளை அவமதித்ததாக ஷாபி மீது குற்றம் சாட்டுவது குறித்து ஏஜிசி பரிசீலித்து வருகிறது
September 22, 2025, 2:14 pm