செய்திகள் கலைகள்
விவசாயிகள் குறித்த கருத்துக்கு கொலை மிரட்டல்: நடிகை கங்கனா ரணாவத் புகார்
மும்பை:
தில்லி விவசாயிகளின் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்ததற்காக தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறி, மும்பை போலீஸில் நடிகை கங்கனா ரணாவத் புகார் அளித்தார்.
விவசாயிகளின் போராட்டம் குறித்து கங்கனா ரணாவத் சமூக வலைதளத்தில் கடுமையான கருத்துகள் பதிவிட்டதைத் தொடர்ந்து அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், இதன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மும்பை போலீஸில் அவர் புகார் அளித்துள்ளார்.
பதிண்டா பகுதியைச் சேர்ந்த ஒருவர், என்னை கொலை செய்யப் போவதாக வெளிப்படையாக மிரட்டல் விடுக்கிறார். இதுபோன்ற அச்சுறுத்தல்களால் நான் பயந்துவிடவில்லை.
நாட்டுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டுபவர்களுக்கு எதிராக நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
ஆனால், சுய விளம்பரத்திற்காக கங்கனா இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதும் ஆளும் ப.ஜ.க.வின் பார்வை தம் மீது குவிந்து இருக்க அவர் ஆடும் மற்றோரு நாடகம் இது என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
April 3, 2026, 5:39 pm
அல்லு அர்ஜுனின் 25 வது படத்தை பசில் ஜோசப் இயக்குகிறார்
March 26, 2026, 6:40 pm
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ மீண்டும் தள்ளிப் போகிறது
March 25, 2026, 6:30 pm
தென்கிழக்காசியாவின் மர்மமான 'பில்லி சூனியம்': வெள்ளித்திரையில் விரிந்த 'காங் தாவ்' மந்திர உலகம்
March 22, 2026, 6:30 pm
கலைஞர்களின் சேவையைப் போற்றும் மலேசியா: பி. ரம்லியின் 97-வது பிறந்தநாளில் சிறப்பு அங்கீகாரம்
March 22, 2026, 6:16 pm
மூன்றே நாட்களில் 500 கோடி வசூல் செய்த 'துரந்தர் 2' திரைப்படத்தின் சாதனை
March 20, 2026, 11:33 pm
"வலிமையின் அடையாளம் மறைந்தது": ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் சக் நோரிஸ் காலமானார்
March 20, 2026, 4:19 pm
இன்றைய பாடல்களால் ஈடு செய்ய முடியாத 70-களின் ராயா இசை: டத்தோ டிஜே டேவ்
March 20, 2026, 11:31 am
