செய்திகள் கலைகள்
விவசாயிகள் குறித்த கருத்துக்கு கொலை மிரட்டல்: நடிகை கங்கனா ரணாவத் புகார்
மும்பை:
தில்லி விவசாயிகளின் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்ததற்காக தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறி, மும்பை போலீஸில் நடிகை கங்கனா ரணாவத் புகார் அளித்தார்.
விவசாயிகளின் போராட்டம் குறித்து கங்கனா ரணாவத் சமூக வலைதளத்தில் கடுமையான கருத்துகள் பதிவிட்டதைத் தொடர்ந்து அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், இதன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மும்பை போலீஸில் அவர் புகார் அளித்துள்ளார்.
பதிண்டா பகுதியைச் சேர்ந்த ஒருவர், என்னை கொலை செய்யப் போவதாக வெளிப்படையாக மிரட்டல் விடுக்கிறார். இதுபோன்ற அச்சுறுத்தல்களால் நான் பயந்துவிடவில்லை.
நாட்டுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டுபவர்களுக்கு எதிராக நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
ஆனால், சுய விளம்பரத்திற்காக கங்கனா இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதும் ஆளும் ப.ஜ.க.வின் பார்வை தம் மீது குவிந்து இருக்க அவர் ஆடும் மற்றோரு நாடகம் இது என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
November 3, 2025, 5:30 pm
Banduan திரைப்படத்தின் முதல் காட்சியை காண மலேசியா வந்துள்ளார் நடிகர் கார்த்தி
November 2, 2025, 5:34 pm
பரசுராம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் சூர்யாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை
October 30, 2025, 7:32 am
மருத்துவத்திற்கு நிதி உதவி செய்ய முன் வந்த நடிகர் மம்முட்டி: பாராட்டும் இணையவாசிகள்
October 29, 2025, 5:45 pm
ஒரு அண்ணனாக, அதற்கு நான் ரவி தேஜாவுக்கு நன்றி சொல்கிறேன்: நடிகர் சூர்யா
October 27, 2025, 12:58 pm
பலூசிஸ்தானை ஆதரித்து பேசினாரா சல்மான் கான்?: தீவிரவாதிகள் பட்டியலில் சல்மானை சேர்த்த பாகிஸ்தான்
October 24, 2025, 12:03 pm
"தம்பி, தவறான தகவலைப் பரப்புவது தீங்கையே தரும்": விஜய் குறித்து பரவிய செய்திக்கு நடிகர் சூரி விளக்கம்
October 23, 2025, 4:33 pm
நடிகை மனோரமாவின் மகனும் நடிகருமான பூபதி காலமானார்
October 23, 2025, 3:32 pm
இசையமைப்பாளரும் தேவாவின் சகோதரருமான சபேஷ் காலமானார்
October 20, 2025, 9:18 pm
துல்கர் சல்மானின் ‘காந்தா’ நவம்பர் 14இல் வெளியாகிறது
October 17, 2025, 8:11 pm
