செய்திகள் கலைகள்
விவசாயிகள் குறித்த கருத்துக்கு கொலை மிரட்டல்: நடிகை கங்கனா ரணாவத் புகார்
மும்பை:
தில்லி விவசாயிகளின் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்ததற்காக தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறி, மும்பை போலீஸில் நடிகை கங்கனா ரணாவத் புகார் அளித்தார்.
விவசாயிகளின் போராட்டம் குறித்து கங்கனா ரணாவத் சமூக வலைதளத்தில் கடுமையான கருத்துகள் பதிவிட்டதைத் தொடர்ந்து அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், இதன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மும்பை போலீஸில் அவர் புகார் அளித்துள்ளார்.
பதிண்டா பகுதியைச் சேர்ந்த ஒருவர், என்னை கொலை செய்யப் போவதாக வெளிப்படையாக மிரட்டல் விடுக்கிறார். இதுபோன்ற அச்சுறுத்தல்களால் நான் பயந்துவிடவில்லை.
நாட்டுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டுபவர்களுக்கு எதிராக நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
ஆனால், சுய விளம்பரத்திற்காக கங்கனா இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதும் ஆளும் ப.ஜ.க.வின் பார்வை தம் மீது குவிந்து இருக்க அவர் ஆடும் மற்றோரு நாடகம் இது என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
January 2, 2026, 5:10 pm
சிவ கார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி திரைப்படத்துக்கு தடை இல்லை: சென்னை உயர்நீதிமன்றம்
January 2, 2026, 3:27 pm
தெலுங்குப் படத்துக்கு மட்டும் புரமோஷன் செய்யும் நயன்தாரா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
December 31, 2025, 11:48 am
இயக்குனர் அமீர் பருத்தி வீரனில் அறிமுகப்படுத்திய நாட்டுப்புற பாடகி லட்சுமி அம்மாள் காலமானார்
December 30, 2025, 10:53 am
இயக்குநர் இமயம் பாரதிராஜா நலமாக உள்ளார்: குடும்பத்தினர் தகவல்
December 28, 2025, 10:18 pm
டில்லியில் நடைபெற்ற விருது விழாவில் சிவ ஸ்ரீ யோகேஸ்வர சிவாச்சாரியாருக்கு கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார்
December 28, 2025, 10:12 pm
விஜய்யின் ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா: இணையத்தில் வைரலான செயற்கை நுண்ணறிவு (AI) படங்கள்
December 26, 2025, 3:55 pm
“ஜன நாயகன்” திரைப்படத்தின் 3 ஆவது பாடலின் முன்னோட்டம் வெளியானது
December 20, 2025, 12:42 pm
