
செய்திகள் மலேசியா
1.5 மில்லியன் ஊழல் பணத்தை தாபோங் ஹாஜி, ஏஎஸ்பியில் வைத்திருந்த குடிநுழைவுத் துறை அதிகாரி
கோலாலம்பூர்:
கிட்டத்தட்ட 1.5 மில்லியன் ஊழல் பணத்தை தாபோங் ஹாஜி, ஏஎஸ்பியில் குடிநுழைவுத் துறை அதிகாரி ஒருவர் வைத்துள்ளார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் சமீபத்தில் நடத்திய சோதனையில் இது அம்பலமானது.
தனது ஊழலை மறைக்க குடிநுழைவுத் துறை அதிகாரி ஒருவர் தாபோங் ஹாஜி, அமானா சஹாம் பூமிபுத்ரா கணக்குகளில் இந்த சட்டவிரோதப் பணத்தை பதுக்கி வைத்திருந்தார்.
சந்தேக நபர், அவரது மனைவி, அவரது மகன் ஆகியோரின் பெயர்களில் தாபோங் ஹாஜி கணக்குகளில் 1 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான பணம் கண்டுபிடிக்கப்பட்டது.
அதே நேரத்தில் ஏஎஸ்பி கணக்கில் 400,000க்கும் அதிகமான பணம் சேமிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
கூடுதலாக சந்தேக நபரிடமிருந்து 60,000 ரிங்கிட் மதிப்புள்ள நகைகள், 13,900 ரிங்கிட் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.
எம்ஏசிசி இன்று வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 15, 2025, 7:12 pm
சபா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது: பிரதமர்
September 15, 2025, 7:11 pm
இந்திய சமுதாயத்தின் நலன் காக்கும் ஒரே கட்சியான மஇகாவை யாராலும் அழிக்க முடியாது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
September 15, 2025, 7:08 pm
மலேசியர்கள் எனும் உணர்வோடு நீடித்து வாழ்வோம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் மலேசிய தின வாழ்த்து
September 15, 2025, 4:37 pm
கொலம்போங்கில் நிலச்சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மரணம்
September 15, 2025, 4:36 pm
அச்சுறுத்தும் மின்னஞ்சல்கள் குறித்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: ஃபஹ்மி
September 15, 2025, 3:11 pm
7 பேர் கொண்ட குடும்பம் நிலச்சரிவில் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது
September 15, 2025, 3:09 pm
தேசியக் கூட்டணியின் 11ஆவது பிரதமர் வேட்பாளர் அடுத்த வாரம் முடிவு செய்யப்படும்: டான்ஸ்ரீ மொஹைதின்
September 15, 2025, 3:08 pm
மஇகாவின் வலுவிற்கும் மேம்பாட்டிற்கும் மகளிர்களின் பங்களிப்பு அளப்பரியது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
September 15, 2025, 1:13 pm