
செய்திகள் மலேசியா
கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்த விசாரணைக்கு எம்சிஎம்சி உதவும்: ஃபஹ்மி
கோலாலம்பூர்:
கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்த விசாரணைக்கு எம்சிஎம்சி உதவும்.
தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.
பணம் பறிப்பதற்காக மூன்று கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் மூலம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபாச உள்ளடக்கம் அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைக்கு உதவ போலிசாருக்கு எம்சிஎம்சி உதவும்.
ரபிஸி ரம்லி (பாண்டன்), வோங் சென் (சுபாங்), டாக்டர் தௌஃபிக் ஜோஹாரி (சுங்கை பெட்டானி) ஆகிய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
வீடியோ பரப்பப்படுவதைத் தடுக்க 100,000 அமெரிக்க டாலத் பணம் செலுத்தக் கோரி தெரியாத ஒருவரிடமிருந்து மின்னஞ்சல்களைப் பெற்றதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த வழக்கு தற்போது போலிஸ் விசாரணையில் உள்ளது.
எம்சிஎம்சி ஒரு தொழில்நுட்ப நிறுவனமாக உதவும். ஆனால் போலிஸ் முக்கிய நிறுவனம்.
தற்போது எனக்கு வேறு எந்த தகவலும் இல்லைஎன்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 14, 2025, 5:04 pm
பாஸ் கட்சியின் அழைப்பை மஇகா நிராகரிக்கவில்லை: கேசவன்
September 14, 2025, 5:02 pm
தேசியக் கூட்டணியில் இணைவதற்கு மஇகா முதலில் விண்ணப்பிக்கட்டும்: எம்ஐபிபி கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை: புனிதன்
September 14, 2025, 3:28 pm
தங்கம், நகைகளை வாங்குவதன் மூலம் ஊழல் பணத்தை அரசு ஊழியர்கள் மாற்றுவதை எம்ஏசிசி கண்டறிந்துள்ளது: அஸாம் பாக்கி
September 14, 2025, 3:26 pm
செகின்சான் கம்போங் பாரு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக விழா: விமரிசையாக நடைபெற்றது
September 14, 2025, 3:21 pm
ஆபாச வீடியோ குறித்து சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினருக்கும் மிரட்டல்
September 14, 2025, 2:51 pm
பன்னாட்டு மரபுக் கவிதை மாநாட்டில் பாவலர் முகிலரசன் - டாக்டர் திலகவதி இணையருக்கு விருது
September 14, 2025, 2:41 pm