
செய்திகள் உலகம்
கத்தார் தாக்குதல் இஸ்ரேலுக்கு இந்தியா கண்டனம்
புது டெல்லி:
கத்தார் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.
சிரியா, ஈரான், லெபனான் ஆகிய நாடுகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில், காஸா போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த கத்தார் தலைநகர் தோஹாவிற்கு வந்திருந்த ஹமாஸ் பிரதிநிதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இதற்கு கண்டனம் தெரிவித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், கத்தார் அரசர் ஷேக் தமீம் பின் அஹ்மது அல் தானியிடம் தொலைபேசி வாயிலாக பேசினேன். அப்போது கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதல் வேதனையளிப்பதாக தெரிவித்தேன்.
இது கத்தாரின் இறையாண்மைக்கு எதிரான செயல். இதற்கு இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண இந்தியா ஆதரவளிக்கிறது என குறிப்பிட்டார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 12, 2025, 9:54 pm
சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டிலுள்ள Liat Towers கூரை பெரும் சப்தத்துடன் விழுந்தது: கர்ப்பிணி காயம்
September 12, 2025, 9:24 pm
ஜப்பானில் 100 வயதைத் தொட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 100,000
September 12, 2025, 9:16 pm
பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை
September 11, 2025, 5:20 pm
விசா விண்ணப்பித்தவர்களிடம் பாலியல் சேவை பெற்ற ICA அதிகாரிக்கு 22 மாதச் சிறை
September 11, 2025, 3:46 pm
நூலிழையில், ஹெலிகாப்டர் கயிறு மூலம் தப்பிய நேபாள அமைச்சர், குடும்பம்
September 11, 2025, 12:42 pm
டிரம்புக்கு நெருக்கமான சார்லி கிர்க் படுகொலை
September 10, 2025, 5:04 pm
நேப்பாளத்தில் இருக்கும் சிங்கப்பூரர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தல்
September 10, 2025, 4:57 pm