
செய்திகள் மலேசியா
எந்த முக்கிய பிரமுகரும் எனது சாட்சியத்தை தடுக்க முயற்சிக்கவில்லை: டாக்டர் ஜெஸ்ஸி ஹியு
கோத்தா கினபாலு:
ஷாரா வழக்கில் எந்த முக்கிய பிரமுகரும் எனது சாட்சியத்தை தடுக்க முயற்சிக்கவில்லை.
குயின் எலிசபெத் மருத்துவமனை நோயியல் நிபுணர் டாக்டர் ஜெஸ்ஸி ஹியு இதனை கூறினார்.
மரண விசாரணை நீதிமன்றத்தில் சாட்சியமளிப்பதில் எந்த விஐபிக்களோ அல்லது மூன்றாம் தரப்பினரோ தன்னை தடுக்க முயற்சிப்பது பற்றி தனக்குத் தெரியாது.
மறைந்த ஷாரா கைரினாவின் மரணம் குறித்த விசாரணைக்கான அவரது பதில்கள் அவரது நிபுணத்துவத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவையா,
விஐபிக்கள் அல்லது மூன்றாம் தரப்பினரால் பாதிக்கப்படவில்லையா என்று வழக்கறிஞர் டத்தோ ராம் சிங் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இவ்வாறு கூறினார்.
இந்த வழக்கில் யாரும் என்னை தடுக்கவில்லை. அது குறித்தும் எனக்கு தெரியாது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 12, 2025, 12:57 pm
பல்கலைக்கழகங்களில் இடம் கிடைத்த மாணவர்கள் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் உயர் கல்வியமைச்சை அணுகலாம்: ஜம்ரி
September 12, 2025, 12:08 pm
பாலி வெள்ளம்; இந்தோனேசியாவிற்கு மலேசியா முழு ஆதரவை வழங்கும்: பிரதமர்
September 12, 2025, 11:45 am
ஆணும் பெண்ணும் கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்தனர்: கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது
September 12, 2025, 11:41 am
சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
September 12, 2025, 8:14 am
பிரதமருக்கு கொலை மிரட்டல்: புக்கிட் அமான் முழுமையாக விசாரிக்கும்
September 12, 2025, 7:28 am
ஜொகூர் சுல்தானா அமினா மருத்துவமனை திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது
September 11, 2025, 6:41 pm
நெகிழியிலிருந்து விடுபடுவோம்: அழைப்பு விடுக்கும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம்
September 11, 2025, 6:29 pm
இங்கிலாந்தில் சொத்து இருப்பது குறித்து எனக்கு தெரியாது: துன் மகாதீர்
September 11, 2025, 6:04 pm