
செய்திகள் மலேசியா
ஜொகூர் சுல்தானா அமினா மருத்துவமனை திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது
ஜொகூர்பாரு:
ஜொகூர் சுல்தானா அமினா மருத்துவமனை திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.
நேற்று நண்பகல் முதல் தொடர்ந்து கனமழை பெய்ததால் சுல்தானா அமினா மருத்துவமனை பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
சமூக ஊடக பயனர்களால் பகிரப்பட்ட நான்கு நிமிட 25 வினாடிகள் கொண்ட காணொலியின் அடிப்படையில்,
மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவமனை பொருட்கள், உபகரணங்கள், மோட்டார் சைக்கிள்கள் போன்ற வாகனங்களை அகற்ற முயற்சிக்கின்றனர்.
மாலை சுமார் 6.00 மணியளவில் லில்லி கட்டிடப் பகுதியை திடீர் வெள்ளம் சூழத் தொடங்கியதாக அறியப்படுகிறது.
சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்வதாக மாநில சுகாதாரம், சுற்றுச்சூழல் ஆட்சிக் குழு உறுப்பினர் லிங் தியான் சூன் கூறினார்.
- பார்த்திபன்நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 12, 2025, 12:57 pm
பல்கலைக்கழகங்களில் இடம் கிடைத்த மாணவர்கள் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் உயர் கல்வியமைச்சை அணுகலாம்: ஜம்ரி
September 12, 2025, 12:08 pm
பாலி வெள்ளம்; இந்தோனேசியாவிற்கு மலேசியா முழு ஆதரவை வழங்கும்: பிரதமர்
September 12, 2025, 11:45 am
ஆணும் பெண்ணும் கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்தனர்: கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது
September 12, 2025, 11:41 am
சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
September 12, 2025, 9:45 am
எந்த முக்கிய பிரமுகரும் எனது சாட்சியத்தை தடுக்க முயற்சிக்கவில்லை: டாக்டர் ஜெஸ்ஸி ஹியு
September 12, 2025, 8:14 am
பிரதமருக்கு கொலை மிரட்டல்: புக்கிட் அமான் முழுமையாக விசாரிக்கும்
September 11, 2025, 6:41 pm
நெகிழியிலிருந்து விடுபடுவோம்: அழைப்பு விடுக்கும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம்
September 11, 2025, 6:29 pm
இங்கிலாந்தில் சொத்து இருப்பது குறித்து எனக்கு தெரியாது: துன் மகாதீர்
September 11, 2025, 6:04 pm