
செய்திகள் உலகம்
விசா விண்ணப்பித்தவர்களிடம் பாலியல் சேவை பெற்ற ICA அதிகாரிக்கு 22 மாதச் சிறை
சிங்கப்பூர்:
குடிநுழைவு, சோதனை சாவடிகள் ஆணைய அதிகாரி 55 வயது கண்ணன் மோரிஸுக்கு 22 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
குறுகிய கால விசா அனுமதிக்கு விண்ணப்பித்த சிலருக்கு உதவுவதாகக் கூறி அவர்களிடம் பாலியல் சேவைகள் பெற்றதாக அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
மூன்று குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
1996ஆம் ஆண்டு குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையத்தில் சேர்ந்த கண்ணன் பிறகு பதவி உயர்வு பெற்று விசா பிரிவின் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.
அரசாங்கத் தரப்பு அதிகபட்சம் 36 மாதம்வரை சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது.
அவரின் தண்டனைக் காலம் செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கும்.
ஆதாரம்: மீடியா கோர்ப்
தொடர்புடைய செய்திகள்
September 12, 2025, 9:54 pm
சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டிலுள்ள Liat Towers கூரை பெரும் சப்தத்துடன் விழுந்தது: கர்ப்பிணி காயம்
September 12, 2025, 9:24 pm
ஜப்பானில் 100 வயதைத் தொட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 100,000
September 12, 2025, 9:16 pm
பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை
September 12, 2025, 8:47 pm
கத்தார் தாக்குதல் இஸ்ரேலுக்கு இந்தியா கண்டனம்
September 11, 2025, 3:46 pm
நூலிழையில், ஹெலிகாப்டர் கயிறு மூலம் தப்பிய நேபாள அமைச்சர், குடும்பம்
September 11, 2025, 12:42 pm
டிரம்புக்கு நெருக்கமான சார்லி கிர்க் படுகொலை
September 10, 2025, 5:04 pm
நேப்பாளத்தில் இருக்கும் சிங்கப்பூரர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தல்
September 10, 2025, 4:57 pm