செய்திகள் உலகம்
ஜெருசலமில் பஸ் மீது துப்பாக்கி சூடு: 6 பேர் பலி, 15 பேர் காயம்
ஜெருசலம்:
ஜெருசலமில் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியானார்கள்.
ஜெருசலேமில் அமைந்துள்ள இஸ்ரேல் குடியிருப்புக்களுக்கு செல்லும் சாலையில், வடக்கு நுழைவாயிலில் நேற்று காலை பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தவர்கள், அங்கிருந்த பேருந்து மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
பாலஸ்தீனியர்கள் நடத்திய இந்த தாக்குதலில் 6 பேர் பலியானார்கள். மேலும் குறைந்தது 12 பேர் காயமடைந்தனர்.
மேலும் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் இருந்த ஒரு வீரர் உட்பட இரண்டு பேர் தாக்குதல் நடத்தியவர்களை சுட்டுக்கொன்றதாக இஸ்ரேலிய போலீசார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி சூடு நடந்த இரண்டு மணி நேரத்துக்கு பின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சம்பவ இடத்திற்கு வந்தார்.
துப்பாக்கி சூட்டை அடுத்து நூற்றுக்கணக்கான பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டனர். இஸ்ரேல் மக்கள் பதற்ற்மடைந்து அங்கும் இங்கும் சிதறி ஓடியதாக ஊடகங்கள் தெரிவித்தன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 12:54 pm
பாகிஸ்தான் உளவுப்பிரிவுத் தலைவருக்கு 14 ஆண்டுச் சிறை
December 12, 2025, 11:13 am
கிறிஸ்துமஸை முன்னிட்டு சாக்லெட்டின் விலை அதிகரிப்பு
December 12, 2025, 9:47 am
பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் நோக்கில் தாய்லாந்து பிரதமர் நாடாளுமன்றத்தை கலைத்தார்
December 11, 2025, 10:29 am
நியூயார்க்கில் வீடில்லா மக்களுக்கு 30 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கி சோஹ்ரான் மம்தானி உதவி
December 10, 2025, 2:07 pm
16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடக தடையை ஆஸ்திரேலியா முதல் நாடாக அமல்படுத்தியது
December 7, 2025, 11:26 pm
ஆஸ்திரேலியாவில் 70 இடங்களில் காட்டுத்தீ: 350,000 பேர் பாதிப்பு
December 2, 2025, 8:19 am
சமூகச் சேவைக்காக ராயல் கிங்ஸ் குழுமத்தின் கேரி ஹாரிசுக்கு இந்தியத் தூதரக உயர் விருது
November 30, 2025, 8:34 pm
சிங்கப்பூரில் பள்ளி நேரங்களில் கைத்தொலைப்பேசிகளைப் பயன்படுத்த மாணவர்களுக்குத் தடை
November 29, 2025, 11:18 pm
