
செய்திகள் மலேசியா
சாரா திட்டத்தின் விற்பனை 100 மில்லியன் ரிங்கிட்டை எட்டியது
புத்ராஜெயா:
சாரா திட்டத்தின் விற்பனை 100 மில்லியன் ரிங்கிட்டை எட்டியது என நிதியமைச்சு கூறியது.
சாரா அடிப்படை ரஹ்மா பங்களிப்பு விற்பனை செயல்படுத்திய ஏழாவது நாளில் சீராக நடந்தது.
நேற்று இரவு 10.30 மணி நிலவரப்படி 1.7 மில்லியன் வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட மொத்த விற்பனை 100 மில்லியன் ரிங்கிட்டை எட்டியது.
பரிவர்த்தனை விகிதம் நேற்று 99% ஆக இருந்த நிலையில், 99.9% ஆக வெற்றிகரமாக அதிகரித்துள்ளது.
கடந்த ஆறு நாட்களில் கணினி செயலாக்க திறனை மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் நேற்று அடையப்பட்டது.
ஒட்டுமொத்தமாக ஆகஸ்ட் 31ஆம் தேதி தொடங்கப்பட்ட சாரா 10 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 7, 2025, 9:57 pm
டான்ஸ்ரீ மொஹைதினை 11ஆவது பிரதமராகப் பெயரிட்டு பெர்சத்து கட்சி தீர்மானம் நிறைவேற்றியது
September 7, 2025, 9:22 pm
நான் இறக்கும் வரை பெர்சத்து தான் எனது கடைசி கட்சி: ஹம்சா
September 7, 2025, 7:25 pm
சாரா 100 ரிங்கிட் உதவித் தொகை என்பது ஒரு தீர்வல்ல: பிரதமர்
September 7, 2025, 7:24 pm
முக்கிய ஊழல் வழக்கின் விவரங்களை எம்ஏசிசி செவ்வாய்க்கிழமை அறிவிக்கும்: டான்ஸ்ரீ அஸாம் பாக்கி
September 7, 2025, 6:06 pm
காஜாங் இந்திய முஸ்லிம் பள்ளிவாசலில் நடந்த மீலாது விழாவில் 800 பேர் கலந்து கொண்டனர்: டத்தோ அப்துல் ஹமித்
September 7, 2025, 3:24 pm
முஹம்மத் ஹசானின் அறிவுரையை பார்த்து சிரிப்பதா அழுவதா என்று எனக்கு தெரியவில்லை: டத்தோஸ்ரீ சரவணன்
September 7, 2025, 2:02 pm