செய்திகள் இந்தியா
20 ஆண்டுகள் பழமையான விமானங்களை வாங்கி அனுமதி அளிக்க டிடிசிஏ திட்டம்
புது டெல்லி:
20 ஆண்டுகள் பழமையான விமானங்களை இறக்குமதி செய்ய விமான நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க இந்தியாவின் சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையமான டிஜிசிஏ திட்டமிட்டுள்ளது.
இதற்கு சர்வதேச அளவில் விமானங்களை விநியோகிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்திய விமானத்துறையில் புதிதாக 1,400க்கும் மேற்பட்ட விமானங்கள் வாங்க முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் விமானங்கள் உருவாக்கி விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதை சமாளிக்க, சில விமான நிறுவனங்கள் குறுகிய காலத்திற்கு விமானங்களை குத்தகைக்கு எடுக்கின்றன. இதில் 18 ஆண்டுகள் பழமையான அழுத்தம் உடைய விமானங்கள் சில நிபந்தனைகளுக்கு இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
இதை, 20 ஆண்டுகளாக நீட்டிக்க டிஜிசிஏ திட்டமிட்டுள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
