செய்திகள் இந்தியா
20 ஆண்டுகள் பழமையான விமானங்களை வாங்கி அனுமதி அளிக்க டிடிசிஏ திட்டம்
புது டெல்லி:
20 ஆண்டுகள் பழமையான விமானங்களை இறக்குமதி செய்ய விமான நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க இந்தியாவின் சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையமான டிஜிசிஏ திட்டமிட்டுள்ளது.
இதற்கு சர்வதேச அளவில் விமானங்களை விநியோகிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்திய விமானத்துறையில் புதிதாக 1,400க்கும் மேற்பட்ட விமானங்கள் வாங்க முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் விமானங்கள் உருவாக்கி விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதை சமாளிக்க, சில விமான நிறுவனங்கள் குறுகிய காலத்திற்கு விமானங்களை குத்தகைக்கு எடுக்கின்றன. இதில் 18 ஆண்டுகள் பழமையான அழுத்தம் உடைய விமானங்கள் சில நிபந்தனைகளுக்கு இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
இதை, 20 ஆண்டுகளாக நீட்டிக்க டிஜிசிஏ திட்டமிட்டுள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 13, 2026, 9:03 pm
மாநில அந்தஸ்து கிடைக்க டிரம்ப்பை பார்க்க வேண்டுமா?: உமர் அப்துல்லா கேள்வி
July 13, 2026, 3:24 pm
வியட்நாம் படகு விபத்து: இன்றிரவு இந்தியா வரும் உடல்கள்
July 12, 2026, 11:56 am
மட்டன் பிரியாணி போடாமல் சிக்கன் பரிமாறியதால் மோதல்: பிஹார் திருமணத்தில் 12 பேர் காயம்
July 11, 2026, 7:20 pm
ஆல்கஹால் கலந்த இருமல் மருந்துகளுக்கு புதிய கட்டுப்பாடு: இந்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு
July 11, 2026, 1:29 pm
அமர்நாத் குகைக் கோயில் பனிலிங்கம் சுமார் 90 சதவீதம் வரை உருகி ஓடுகிறது
July 9, 2026, 10:42 am
பயணத்தோடு ஒரு தேனிலவு: முதல் இரவு அறைபோல் மாற்றப்பட்ட ரயில் பயணப் பெட்டி
July 8, 2026, 3:28 pm
மும்பையில் கனமழை; 1,100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன: விமான சேவைகள் பாதிப்பு
July 8, 2026, 7:26 am
வய நாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்: இன்றும் கன மழைக்கு வாய்ப்பு
July 7, 2026, 12:55 pm
