செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் சுமார் 41,000 பூனைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் சுமார் 41,000 பூனைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது.
பூனை நிர்வாகக் கட்டமைப்புத் திட்டம் ஓராண்டுக்கு முன்னர் நடப்புக்கு வந்த பிறகு பூனைகளுக்கு உரிமம் தரப்பட்டதாக விலங்குநல மருத்துவச் சேவை அமைப்பு (AVS) இன்று தெரிவித்துள்ளது.
அனைத்துப் பூனைகளுக்கும் மின்சில்லுகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். அவை உரிமம் பெற்றிருக்க வேண்டும். இவை இரண்டும் கட்டாயமாக்கப்பட்டன.
உரிமம் பெற்ற பூனைகளில் சுமார் 95 விழுக்காட்டு பூனைகளுக்குக் கருத்தடை செய்யப்பட்டது.
41,500க்கும் அதிகமானோர் பூனை உரிமையாளர்களுக்கான பயிற்சியை இணையம்வழி முடித்துள்ளனர்.
பூனைகள் குறித்த புகார்கள் குறைந்திருப்பதாக விலங்குநல மருத்துவச் சேவை அமைப்பு கூறியது.
சென்ற ஆண்டு (2024) 2,700 புகார்கள் தரப்பட்டன.
2019ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 4,300ஐத் தாண்டியது.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
May 2, 2026, 1:52 pm
நிபந்தனையுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஈரான் அறிவிப்பு
May 1, 2026, 3:40 pm
தென் கொரியாவில் கொடூரம்: 8 மாதக் குழந்தையை ரிமோட்டால் அடித்துக் கொன்ற தாய்
April 30, 2026, 3:00 pm
இயல்பு நிலைக்குத் திரும்பிய ஈரானின் விமானச் சேவைகள்
April 30, 2026, 1:27 pm
ஆப்பிரிக்க நாடுகளுக்கு 100% வரி விலக்கு: சீனா அறிவிப்பு; நாளைமுதல் அமல்
April 30, 2026, 12:20 pm
இந்தோனேசியாவில் பரபரப்பு: பள்ளிப் பையில் பாம்பைச் சுமந்து வந்த எட்டு வயதுச் சிறுமி
April 30, 2026, 10:44 am
சர்வதேச கடற்பரப்பில் அத்துமீறல்: உதவிக்கப்பல்களை முற்றுகையிட்ட இஸ்ரேலியப் படைகள்
April 29, 2026, 4:36 pm
மெக்சிகோவில் பரபரப்பு: முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் மாமியாரால் சுட்டுக்கொலை
April 29, 2026, 1:24 pm
ஐக்கிய அரபு அமீரகச் சிற்றரசுகள் OPEC அமைப்பிலிருந்து விலகுகிறது
April 29, 2026, 11:58 am
