செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் சுமார் 41,000 பூனைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் சுமார் 41,000 பூனைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது.
பூனை நிர்வாகக் கட்டமைப்புத் திட்டம் ஓராண்டுக்கு முன்னர் நடப்புக்கு வந்த பிறகு பூனைகளுக்கு உரிமம் தரப்பட்டதாக விலங்குநல மருத்துவச் சேவை அமைப்பு (AVS) இன்று தெரிவித்துள்ளது.
அனைத்துப் பூனைகளுக்கும் மின்சில்லுகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். அவை உரிமம் பெற்றிருக்க வேண்டும். இவை இரண்டும் கட்டாயமாக்கப்பட்டன.
உரிமம் பெற்ற பூனைகளில் சுமார் 95 விழுக்காட்டு பூனைகளுக்குக் கருத்தடை செய்யப்பட்டது.
41,500க்கும் அதிகமானோர் பூனை உரிமையாளர்களுக்கான பயிற்சியை இணையம்வழி முடித்துள்ளனர்.
பூனைகள் குறித்த புகார்கள் குறைந்திருப்பதாக விலங்குநல மருத்துவச் சேவை அமைப்பு கூறியது.
சென்ற ஆண்டு (2024) 2,700 புகார்கள் தரப்பட்டன.
2019ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 4,300ஐத் தாண்டியது.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 12:54 pm
பாகிஸ்தான் உளவுப்பிரிவுத் தலைவருக்கு 14 ஆண்டுச் சிறை
December 12, 2025, 11:13 am
கிறிஸ்துமஸை முன்னிட்டு சாக்லெட்டின் விலை அதிகரிப்பு
December 12, 2025, 9:47 am
பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் நோக்கில் தாய்லாந்து பிரதமர் நாடாளுமன்றத்தை கலைத்தார்
December 11, 2025, 10:29 am
நியூயார்க்கில் வீடில்லா மக்களுக்கு 30 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கி சோஹ்ரான் மம்தானி உதவி
December 10, 2025, 2:07 pm
16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடக தடையை ஆஸ்திரேலியா முதல் நாடாக அமல்படுத்தியது
December 7, 2025, 11:26 pm
ஆஸ்திரேலியாவில் 70 இடங்களில் காட்டுத்தீ: 350,000 பேர் பாதிப்பு
December 2, 2025, 8:19 am
சமூகச் சேவைக்காக ராயல் கிங்ஸ் குழுமத்தின் கேரி ஹாரிசுக்கு இந்தியத் தூதரக உயர் விருது
November 30, 2025, 8:34 pm
சிங்கப்பூரில் பள்ளி நேரங்களில் கைத்தொலைப்பேசிகளைப் பயன்படுத்த மாணவர்களுக்குத் தடை
November 29, 2025, 11:18 pm
