
செய்திகள் மலேசியா
சிகாமட்டில் மீண்டும் 2.5 ரிக்டர் அளவிலான பலவீனமான நிலநடுக்கம் பதிவானது
சிகாமட்:
சிகாமட்டில் நேற்று இரவு 7.56 மணிக்கு 2.5 ரிக்டர் அளவிலான பலவீனமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட முதல் சம்பவத்திற்குப் பிறகு நடந்த நான்காவது நிலநடுக்கமாகும்.
மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா) ஒரு அறிக்கையில்,
சிகாமட்டில் இருந்து வடக்கே சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது 2.6 டிகிரி வடக்கு, 102.8 டிகிரி கிழக்கில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் நிலைமை மற்றும் வளர்ச்சியை மெட்மலேசியா தொடர்ந்து கண்காணிக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 28, 2025, 7:51 pm
கேஎல்ஐஏ விமான நிலையம் இருளில் மூழ்கியதற்கு 24 மணி நேரத்தில் அறிக்கை சமர்பிக்க வேண்டும்: அந்தோனி லோக்
August 28, 2025, 7:47 pm
பிபிஆர் கம்போங் முஹிபா வீடுகளுக்கான நீர் சேவை துண்டிப்பு; குடியிருப்பாளர்கள் அவதி: சத்தியா
August 28, 2025, 6:47 pm
சிறந்த மாணவர் ஆலோசனை தலைமைத்துவ விருது; பியோன் மலேசியாவிற்கான புதிய அங்கீகாரம்: விக்னேஷ்
August 28, 2025, 5:27 pm
பள்ளிகளில் பகடிவதைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரிப்பு: ஃபட்லினா
August 28, 2025, 5:26 pm