
செய்திகள் மலேசியா
மாணவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டதால் பாதிக்கப்பட்டவரின் தந்தைக்கு தாமதமாக தகவல் தெரிவிக்கப்பட்டது
புத்ராஜெயா:
மாணவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டதால் பாதிக்கப்பட்டவரின் தந்தைக்கு தாமதமாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
தேசிய கல்வி இயக்குநர் டாக்டர் முகமது அசாம் அஹ்மது இதனை தெரிவித்தார்.
சபாக் பெர்னாமில் உள்ள பள்ளி விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து மாணவர் விழுந்தார்.
அம்மாணவனின் பாதுகாப்பிற்கு பள்ளி முன்னுரிமை அளித்து முதலில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனால் தான் இச்சம்பவம் குறித்து மாணவனின் தந்தைக்கு தகவல் தெரிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
அந்த அவசரகால சூழ்நிலையில், முதலில் மாணவர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துகிறோம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த முன்னுரிமை எனது ஆசிரியரால் எடுக்கப்பட்டது என்று நான் நம்புகிறேன்.
அந்த நேரத்தில், மாணவர்கள் மருத்துவமனைக்கு வந்தவுடன், நாங்கள் மற்ற விஷயங்களைப் பற்றி யோசிப்போம்.
முதலில் மாணவர்களின் பாதுகாப்பில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 27, 2025, 5:26 pm
கவிதைதுறை வளர்ச்சிக்கு எழுத்தாளர் சங்கம் ஆதரவு வழங்க வேண்டும்: டாக்டர் வ.ஜெயபாலன்
August 27, 2025, 4:32 pm
இந்திய இயக்கங்களின் ஏற்பாட்டில் புந்தோங்கில் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டன
August 27, 2025, 3:08 pm
கிக் தொழிலாளர்களுக்கான சட்ட மசோதாவை நிராகரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் துரோகிகள்: நாதன்
August 27, 2025, 3:06 pm
சிகாமட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எந்த சேதமும் இல்லை, உயிரிழப்பும் இல்லை
August 27, 2025, 1:33 pm
சிகாமட்டில் மீண்டும் ஒரு பலவீனமான நிலநடுக்கம் பதிவானது
August 27, 2025, 12:49 pm
சம்சுல் ஹாரிஸின் கல்லறையை மீண்டும் தோண்டுவதற்கான தேதி கிடைக்கவில்லை: தாயார்
August 27, 2025, 12:34 pm
பாயன் லெப்பாஸில் மனைவியை காயப்படுத்திவிட்டு, பின்னர் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட கணவர்
August 27, 2025, 11:22 am
ஊழலை எதிர்த்துப் போராடுவது கடினமானது என்பதை ஒப்புக் கொள்கிறேன்: பிரதமர்
August 27, 2025, 10:36 am