
செய்திகள் மலேசியா
ஊழலை எதிர்த்துப் போராடுவது கடினமானது என்பதை ஒப்புக் கொள்கிறேன்: பிரதமர்
சுபாங்:
ஊழலை எதிர்த்துப் போராடுவது மிகவும் கடினமானது என்பதை ஒப்புக் கொள்கிறேன்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
நான் பிரதமராக பதவியேற்று கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகிறது.
இந்த மூன்று ஆண்டுகளில் ஊழலுக்கு எதிரான போராட்டம் மிகவும் சவாலானதாகும்.
அரசியல் ரீதியாக செல்வாக்கு மிக்கவர்களிடையே பேராசை, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் போக்கு இன்னும் ஆழமாக வேரூன்றி இருப்பது வருத்தமளிக்கிறது.
பெரும் ஊழலை எதிர்த்துப் போராடுவது எளிதானது அல்ல.
ஏனென்றால் இவர்கள் அரசியல் ரீதியாக செல்வாக்கு மிக்கவர்கள், செல்வந்தர்கள். மேலும் நாசவேலை செய்து தடுக்க முயற்சிப்பார்கள் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 27, 2025, 5:26 pm
கவிதைதுறை வளர்ச்சிக்கு எழுத்தாளர் சங்கம் ஆதரவு வழங்க வேண்டும்: டாக்டர் வ.ஜெயபாலன்
August 27, 2025, 4:32 pm
இந்திய இயக்கங்களின் ஏற்பாட்டில் புந்தோங்கில் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டன
August 27, 2025, 3:08 pm
கிக் தொழிலாளர்களுக்கான சட்ட மசோதாவை நிராகரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் துரோகிகள்: நாதன்
August 27, 2025, 3:06 pm
சிகாமட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எந்த சேதமும் இல்லை, உயிரிழப்பும் இல்லை
August 27, 2025, 1:33 pm
சிகாமட்டில் மீண்டும் ஒரு பலவீனமான நிலநடுக்கம் பதிவானது
August 27, 2025, 12:49 pm
சம்சுல் ஹாரிஸின் கல்லறையை மீண்டும் தோண்டுவதற்கான தேதி கிடைக்கவில்லை: தாயார்
August 27, 2025, 12:34 pm
பாயன் லெப்பாஸில் மனைவியை காயப்படுத்திவிட்டு, பின்னர் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட கணவர்
August 27, 2025, 10:36 am