
செய்திகள் தமிழ் தொடர்புகள்
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பூக்களின் விலை 3 மடங்காக உயர்வு
மதுரை:
சுபமுகூர்த்தம், விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பூக்களின் விலை 3 மடங்காக உயர்ந்துள்ளது.
மதுரை மலர்சந்தையில் ரூ.300 முதல் ரூ.600க்கு விற்பனையான ஒருகிலோ மல்லிகை ரூ.2,500க்கு விற்பனையாகிறது.
ரூ.300க்கு விற்பனையான முல்லை, கனகாம்பரம் ஒருகிலோ ரூ.1000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ரூ.250க்கு விற்பனையான 1கிலோ பிச்சி ரூ.1000க்கும், ரூ.300 விற்பனையான ஒருகிலோ அரளி ரூ.600க்கும், ரூ.150க்கு விற்ற செவ்வந்தி ரூ.250க்கும் விற்பனையாகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 25, 2025, 1:27 pm
‘இந்தியா’ கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு
August 24, 2025, 9:58 pm
இபிஎஸ் கீழ்ப்பாக்கம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது: பெங்களூரு புகழேந்தி
August 24, 2025, 6:47 pm
திமுக முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பட்டியல் வெளியீடு: கனிமொழிக்கு பெரியார் விருது
August 23, 2025, 10:43 am
இண்டியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஆதரவு கேட்டு சென்னை வருகிறார்
August 22, 2025, 1:28 pm
சென்னையில் இன்று காலை ஒரு மணி நேரத்தில் 5 செ.மீ. மழைப் பதிவு: வானிலை ஆய்வு மையம் தகவல்
August 21, 2025, 5:34 pm