
செய்திகள் மலேசியா
பகடிவதை வழக்கில் 6 பேர் மீதான தடுப்புக் காவல் முடிவடைகிறது: அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக போலிஸ் காத்திருக்கிறது
பாசிர் மாஸ்:
பகடிவதை வழக்கில் கைதான 6 பேர் மீதான தடுப்புக் காவல் இன்றுடன் முடிவடைகிறது.
இனி அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக போலிஸ் காத்திருக்கிறது என்று பாசிர் மாஸ் போலிஸ் தலைவர் காமா அசுரல் முகமது கூறினார்.
கடந்த வாரம் பாசிர் மாஸில் உள்ள ஒரு பள்ளியில் படிவம் 3 மாணவன் பகிடிவதைக்கு இலக்கானான்.
இந்த வழக்கில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஆறு படிவம் 4 மாணவர்கள் இன்று போலிஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
தடுப்புக் காவல் காலம் முடிந்ததும், வழக்குத் தொடரப்பட்டவரின் மேலதிக அறிவுறுத்தல்கள் நிலுவையில் உள்ளதால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 26, 2025, 7:32 pm
செப் 5இல் தலைநகரில் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் மீலாதுன் நபி ஊர்வலம்
August 26, 2025, 1:57 pm
புரூணை சுல்தானுக்கு இஸ்தானா நெகாராவில் அரசு மரியாதை அளிக்கப்பட்டது
August 26, 2025, 1:25 pm
சம்சுலின் மரணத்திற்கான காரணத்தை அறிந்து கொள்வதுதான் முக்கியம்: தாயார்
August 26, 2025, 1:19 pm
30 போயிங் விமானங்களை வாங்க மாஸ் மீது எந்த அழுத்தமும் இல்லை
August 26, 2025, 1:17 pm
இந்தியர்களின் நலன், உரிமைக்காக மஇகா தொடர்ந்து குரல் கொடுக்கும்: டத்தோ நெல்சன்
August 26, 2025, 12:50 pm
பலாப்ஸ் பயிற்சியாளர் சம்சுல் ஹரிசின் கல்லறையை மீண்டும் தோண்ட நீதிமன்றம் உத்தரவு
August 26, 2025, 12:46 pm
விபத்தில் சிக்கிய உடன் பிறப்புகளுக்கு மலிவு விலை வீடு: டத்தோஸ்ரீ ராஜூ பெற்றுத் தந்தார்
August 26, 2025, 11:45 am