
செய்திகள் மலேசியா
பலாப்ஸ் பயிற்சியாளர் சம்சுல் ஹரிசின் கல்லறையை மீண்டும் தோண்ட நீதிமன்றம் உத்தரவு
ஷாஆலம்:
பலாப்ஸ் பயிற்சியாளர் சம்சுல் ஹரிசின் கல்லறையை மீண்டும் தோண்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்கூடாய் யூடிஎம் பலாப்ஸ் பயிற்சியாளர் ஹரிஸ் சம்சுல் அண்மையில் திடீரென காலமானார்.
அவரின் உடல் செமினியில் உள்ள கம்போங் ரிஞ்சிங் உலு இஸ்லாமிய மையத்து கொல்லையில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் அவரின் கல்லறையை மீண்டும் தோண்ட ஷாஆலம் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
நீதிபதி டத்தோ பூபிந்தர் சிங் குர்சரண் சிங் ப்ரீத், சம்சுல் ஹரிஸின் தாயார் உம்மு ஹைமான் பீ தௌலத்குன் விண்ணப்பத்தை ஏற்று இந்த தீர்ப்பளித்தார்.
முதல் பிரதிவாதியான போலிஸ் தலைவர் அல்லது அவரது அதிகாரி, உம்மு ஹைமான் பீயின் மூத்த மகனின் உடலை தோண்டி எடுத்து இரண்டாவது பிரேத பரிசோதனை நடத்தும் செயல்முறையை மேற்பார்வையிடுவார் என்று பூபிந்தர் சிங் கூறினார்.
முதல் பிரதிவாதி தேவைப்பட்டால், வேறு எந்த தொடர்புடைய தரப்பினரிடமிருந்தும் உதவி பெறலாம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 26, 2025, 7:32 pm
செப் 5இல் தலைநகரில் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் மீலாதுன் நபி ஊர்வலம்
August 26, 2025, 1:57 pm
புரூணை சுல்தானுக்கு இஸ்தானா நெகாராவில் அரசு மரியாதை அளிக்கப்பட்டது
August 26, 2025, 1:25 pm
சம்சுலின் மரணத்திற்கான காரணத்தை அறிந்து கொள்வதுதான் முக்கியம்: தாயார்
August 26, 2025, 1:19 pm
30 போயிங் விமானங்களை வாங்க மாஸ் மீது எந்த அழுத்தமும் இல்லை
August 26, 2025, 1:17 pm
இந்தியர்களின் நலன், உரிமைக்காக மஇகா தொடர்ந்து குரல் கொடுக்கும்: டத்தோ நெல்சன்
August 26, 2025, 12:46 pm
விபத்தில் சிக்கிய உடன் பிறப்புகளுக்கு மலிவு விலை வீடு: டத்தோஸ்ரீ ராஜூ பெற்றுத் தந்தார்
August 26, 2025, 11:45 am