
செய்திகள் மலேசியா
டிபிகேஎல் அதிகாரிகள் கைது; எம்ஏசிசி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரப்படும்: ஜலேஹா
கோலாலம்பூர்:
டிபிகேஎல் அதிகாரிகள் கைது தொடர்பில் எம்ஏசிசி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரப்படும் என்று பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜலேஹா முஸ்தபா கூறினார்.
எம்ஏசிசி நேற்று டிபிகேஎல்லின் மூத்த ஜூசா பி தர அதிகாரி கைது செய்தது.
இதை தொடர்ந்து, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துடன் முழுமையாக ஒத்துழைக்க கூட்டரசுப் பிரதேச அமைச்சு, கோலாலம்பூர் மாநகர் மன்றம் தயாராக உள்ளன.
யாருடைய தவறான நடத்தைக்கும் தனது கட்சி சமரசம் செய்யாது.
மேலும் இந்த கைது குறித்து செய்தி அறிக்கைகளிலிருந்து நான் அறிந்தேன்.
அது உண்மையாக இருந்தால், விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு முழுமையாக இடம் கொடுப்போம், ஒத்துழைப்போம் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 26, 2025, 7:32 pm
செப் 5இல் தலைநகரில் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் மீலாதுன் நபி ஊர்வலம்
August 26, 2025, 1:57 pm
புரூணை சுல்தானுக்கு இஸ்தானா நெகாராவில் அரசு மரியாதை அளிக்கப்பட்டது
August 26, 2025, 1:25 pm
சம்சுலின் மரணத்திற்கான காரணத்தை அறிந்து கொள்வதுதான் முக்கியம்: தாயார்
August 26, 2025, 1:19 pm
30 போயிங் விமானங்களை வாங்க மாஸ் மீது எந்த அழுத்தமும் இல்லை
August 26, 2025, 1:17 pm
இந்தியர்களின் நலன், உரிமைக்காக மஇகா தொடர்ந்து குரல் கொடுக்கும்: டத்தோ நெல்சன்
August 26, 2025, 12:50 pm
பலாப்ஸ் பயிற்சியாளர் சம்சுல் ஹரிசின் கல்லறையை மீண்டும் தோண்ட நீதிமன்றம் உத்தரவு
August 26, 2025, 12:46 pm
விபத்தில் சிக்கிய உடன் பிறப்புகளுக்கு மலிவு விலை வீடு: டத்தோஸ்ரீ ராஜூ பெற்றுத் தந்தார்
August 26, 2025, 11:45 am