
செய்திகள் உலகம்
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரவே இந்தியா மீது அதிக வரி விதிப்பு: டிரம்ப்
நியூயார்க்:
ரஷியா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காக இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிக வரி விதித்தார் என்று வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் கூறுகையில், மூன்று ஆண்டுகளைக் கடந்து நடைபெற்று வரும் ரஷியா - உக்ரைன் போரை நிறுத்த அதிபர் டிரம்ப் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறார். இதில் இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட அதிக வரியும் ஒரு நடவடிக்கையாகும்.
போரை நிறுத்தியாக வேண்டும் என்பதில் அதிபர் டிரம்ப் உறுதியாக உள்ளார் என்றார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா அளிக்கும் நிதியை உக்ரைன் போரில் ரஷியா பயன்படுத்துகிறது என்று கூறி இந்தியா மீது 50 சதவீதம் வரியை டிரம்ப் விதித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 21, 2025, 5:56 pm
ஆப்கனிஸ்தானில் பேருந்து விபத்து: 19 குழந்தைகள் உட்பட 79 பேர் உயிரிழப்பு
August 21, 2025, 4:11 pm
புக்கிட் மேரா அடுக்குமாடி குடியிருப்பில் தீ: மூவர் மருத்துவமனையில் அனுமதி
August 21, 2025, 11:51 am
சிகரெட் இல்லாத நாடு
August 20, 2025, 8:28 pm
சிங்கப்பூரில் கார்களுக்கான COE கட்டணம் கடுமையாக உயர்ந்தது: ஈராண்டில் காணாத உச்சத்தைத் தொட்டது
August 19, 2025, 6:49 pm
பாலர்பள்ளி மாணவியை அடித்து உதைத்த முன்னாள் ஆசிரியருக்குச் சிறை
August 19, 2025, 10:43 am
BREAKING NEWS: "இஸ்ரேலுடன் எந்நேரமும் போர் தொடங்கலாம்": ஈரான் அறிவிப்பு
August 18, 2025, 2:43 pm
இரவு கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச் சூடு: மூவர் மரணம்
August 17, 2025, 7:10 am
சாங்கி விமான நிலையம் செல்லும் பேருந்தில் பயணப்பெட்டிகள் வைக்க புதிய வசதி
August 16, 2025, 9:17 pm