
செய்திகள் உலகம்
BREAKING NEWS: "இஸ்ரேலுடன் எந்நேரமும் போர் தொடங்கலாம்": ஈரான் அறிவிப்பு
டெஹ்ரான்:
இஸ்ரேலுடன் எந்நேரமும் மீண்டும் போர் தொடங்கலாம் என்று ஈரானின் முதல் துணை அதிபர் முஹம்மது ரேஸா அரேவ் (Mohammad Reza Aref ) எச்சரித்துள்ளார்.
அதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
ஈரான் தற்போது அதற்கான திட்டங்களை வகுத்து வருவதாக, அதன் உச்சத்தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியின் (Ayatollah Ali Khamenei) ஆலோசகர் தெரிவித்தார்.
ஈரானும் இஸ்ரேலும் தற்போது தற்காலிகமாகத் தாக்குதல்களை நிறுத்தியுள்ளன என்றும் அதனைச் சண்டைநிறுத்தமாகக் கருத முடியாது என்றும் அவர் கூறினார்.
மேலும் இஸ்ரேலுடனும் அமெரிக்காவுடனும் சண்டைநிறுத்தம் பற்றி எந்த ஒப்பந்தமும் ஈரான் செய்யவில்லை என்பதை அவர் வலியுறுத்தினார்.
ஆதாரம்: AFP
தொடர்புடைய செய்திகள்
August 20, 2025, 8:28 pm
சிங்கப்பூரில் கார்களுக்கான COE கட்டணம் கடுமையாக உயர்ந்தது: ஈராண்டில் காணாத உச்சத்தைத் தொட்டது
August 19, 2025, 6:49 pm
பாலர்பள்ளி மாணவியை அடித்து உதைத்த முன்னாள் ஆசிரியருக்குச் சிறை
August 18, 2025, 2:43 pm
இரவு கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச் சூடு: மூவர் மரணம்
August 17, 2025, 7:10 am
சாங்கி விமான நிலையம் செல்லும் பேருந்தில் பயணப்பெட்டிகள் வைக்க புதிய வசதி
August 16, 2025, 9:17 pm
பாகிஸ்தானில் கடும் வெள்ளம்: 321 பேர் மாண்டனர்
August 16, 2025, 8:13 pm
சிங்கப்பூரில் மின்-சிகரெட்டு வைத்திருந்தாலோ வாங்கினாலோ 2,000 வெள்ளி வரை அபராதம்
August 16, 2025, 11:33 am
ட்ரம்ப் - புதின் சந்திப்பில் எந்த முன்னேற்றமும் இல்லை: ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்கிறது
August 16, 2025, 10:23 am
குவைத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்த இந்தியர்கள் எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு
August 15, 2025, 4:22 pm