
செய்திகள் உலகம்
இந்தோனேசியாவில் சம்பவம்: இலவச சத்துணவு சாப்பிட்ட 365 பேர் மருத்துவமனையில் அனுமதி
ஜாவா:
இந்தோனேசியாவில் இலவச சத்துணவு சாப்பிட்ட 365 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒருங்கிணைந்த சமையலறையில் சமைக்கப்பட்ட உணவு வெவ்வேறு பள்ளிகளில் பரிமாறப்பட்டது. அந்த உணவு உட்க்கொண்ட பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
தற்போது பள்ளிகளில் வழங்கப்பட்ட உணவு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
அதன் முடிவுகள் வெளிவரும் வரை உணவு விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
பாதிக்கப்பட்டோரின் மருத்துவ செலவுகளை அரசாங்கம் ஏற்றது.
கடும் வயிற்று வலி ஏற்பட்டதாக மாணவர் ஒருவர் தெரிவித்தார்.
ஜனவரியில் இந்தோனேசிய பள்ளிகளில் இலவச சத்துணவுத் திட்டம் அறிமுகமானது.
திட்டத்தால் 15 மில்லியனுக்கும் அதிகமானோர் பயனடைகின்றனர்.
அதே சமயம் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட உணவால் இதுவரை 1000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆதாரம் Jakarta Post
தொடர்புடைய செய்திகள்
August 17, 2025, 7:10 am
சாங்கி விமான நிலையம் செல்லும் பேருந்தில் பயணப்பெட்டிகள் வைக்க புதிய வசதி
August 16, 2025, 9:17 pm
பாகிஸ்தானில் கடும் வெள்ளம்: 321 பேர் மாண்டனர்
August 16, 2025, 8:13 pm
சிங்கப்பூரில் மின்-சிகரெட்டு வைத்திருந்தாலோ வாங்கினாலோ 2,000 வெள்ளி வரை அபராதம்
August 16, 2025, 11:33 am
ட்ரம்ப் - புதின் சந்திப்பில் எந்த முன்னேற்றமும் இல்லை: ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்கிறது
August 16, 2025, 10:23 am
குவைத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்த இந்தியர்கள் எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு
August 15, 2025, 12:56 pm
சிகையலங்காரத் துறை குறித்த புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன: சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம்
August 14, 2025, 3:28 pm
ரஷ்யாவில் WhatsApp, Telegram செயலிகளின் வழியே அழைத்துப் பேசுவதற்குத் தடை
August 14, 2025, 10:21 am
சீனா மீதான வரியை மீண்டும் ஒத்திவைத்த டிரம்ப்
August 13, 2025, 12:09 pm