
செய்திகள் மலேசியா
எனது பொறுப்புகளைத் தொடரவில்லை என்றால், அச்சுறுத்தல்களின் இலக்கு அடையப்படும்: ரபிசி
கோலாலம்பூர்:
எனது பொறுப்புகளைத் தொடரவில்லை என்றால், எனக்கு எதிரான அச்சுறுத்தல்களின் இலக்கு அடையப்படும்.
முன்னாள் அமைச்சர் ரபிசி ரம்லி இதனை கூறினார்.
ஓய்வெடுக்க வேண்டும் என்ற அழைப்புகளுக்கு மத்தியில், எ னக்கு எதிரான அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய மாட்டேன்.
அதனால் வழக்கம் போல் தனது வழக்கத்தையும் பொறுப்புகளையும் தொடர்வேன்.
தனது 12 வயது மகன் மீதான தாக்குதல் அவரை நம்பிக்கையை இழந்து அமைதியாக இருக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டது .
சிலர் நான் சிறிது காலம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தனர்.
ஆனால் வாழ்க்கையும் பொறுப்புகளும் தொடர வேண்டும் என்று பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் முகநூல் பதிவில் இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 15, 2025, 5:06 pm
வெறுப்பைத் தூண்டுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: பிரதமர்
August 15, 2025, 5:05 pm
சம்சுல் ஹரிஸின் தாயாரை டத்தோஶ்ரீ அமிரூடின் சந்தித்து முழு ஆதரவு தருவதாக உறுதியளித்தார்
August 15, 2025, 5:04 pm
அக்மால் சாலே இன்று இரவு டாங் வாங்கி போலிஸ் தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்கவுள்ளார்
August 15, 2025, 3:23 pm
சேர வேண்டிய இடத்தை விட்டு வேறு விமான நிலையத்தில் தரையிறங்கிய AirAsia விமானம்
August 15, 2025, 2:44 pm
ரபிசியின் மனைவியை மிரட்டிய தொலைபேசி எண்ணின் உரிமையாளரை போலிசார் தேடி வருகின்றனர்
August 15, 2025, 2:43 pm