
செய்திகள் மலேசியா
ரபிசியின் மனைவியை மிரட்டிய தொலைபேசி எண்ணின் உரிமையாளரை போலிசார் தேடி வருகின்றனர்
ஷாஆலம்:
ரபிசியின் மனைவியை மிரட்டிய தொலைபேசி எண்ணின் உரிமையாளரை போலிசார் தேடி வருகின்றனர்.
சிலாங்கூர் மாநில போலிஸ் தலைவர் ஷசாலி கஹார் இதனை தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை புத்ராஜெயாவில் உள்ள ஒரு பேரங்காடியில் நடந்த சம்பவத்தில் முன்னாள் பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லியின் மகன் தாக்கப்பட்டார்.
இதை அடுத்து அவரது மனைவிக்கு மிரட்டல் செய்திகளை அனுப்பிய தொலைபேசி எண்ணின் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட தொலைபேசி எண்ணின் உரிமையாளரைக் கண்டறிய தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.
பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினரின் மனைவி போலிசில் புகார் அளித்துள்ளதுள்ளார்.
இதை தொடந்து தண்டனைச் சட்டத்தின் பிரிவு 507 இன் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 15, 2025, 5:06 pm
வெறுப்பைத் தூண்டுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: பிரதமர்
August 15, 2025, 5:05 pm
சம்சுல் ஹரிஸின் தாயாரை டத்தோஶ்ரீ அமிரூடின் சந்தித்து முழு ஆதரவு தருவதாக உறுதியளித்தார்
August 15, 2025, 5:04 pm
அக்மால் சாலே இன்று இரவு டாங் வாங்கி போலிஸ் தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்கவுள்ளார்
August 15, 2025, 5:03 pm
எனது பொறுப்புகளைத் தொடரவில்லை என்றால், அச்சுறுத்தல்களின் இலக்கு அடையப்படும்: ரபிசி
August 15, 2025, 3:23 pm
சேர வேண்டிய இடத்தை விட்டு வேறு விமான நிலையத்தில் தரையிறங்கிய AirAsia விமானம்
August 15, 2025, 2:43 pm