
செய்திகள் மலேசியா
மாமன்னரின் கூடுதல் உத்தரவை அமல்படுத்துங்கள்; உயர் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை: முஹம்மத் ஹசான்
சிரம்பான்:
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட கூடுதல் உத்தரவு விவகாரத்தை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டிய அவசியமில்லை.
அம்னோ துணைத் தலைவரும் வெளியுறவு அமைச்சருமான டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான் இதனை வலியுறுத்தினார்.
இந்த விவகாரத்தில் கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பு, பின்னிணைப்பு உண்மையில் உள்ளது.
மேலும் அக்கூடுதல் உத்தரவை இப்போது அதை செயல்படுத்த வேண்டும் என்பதையும் தெளிவாகக் காட்டுகிறது.
வீட்டுக் காவலுக்கான கூடுதல் உள்ளது என்பது தெளிவாகிறது.
கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் அதை செயல்படுத்த முடியுமா இல்லையா என்பது குறித்து உயர் நீதிமன்றத்தில் அதன் மறுஆய்வு விசாரிக்கப்படும்.
ஆனால் எனக்கு எந்தத் தேவையும் இல்லை. அது இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளதால் நாம் ஏன் உயர் நீதிமன்றத்திற்குச் சென்று அதை செயல்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 15, 2025, 5:06 pm
வெறுப்பைத் தூண்டுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: பிரதமர்
August 15, 2025, 5:05 pm
சம்சுல் ஹரிஸின் தாயாரை டத்தோஶ்ரீ அமிரூடின் சந்தித்து முழு ஆதரவு தருவதாக உறுதியளித்தார்
August 15, 2025, 5:04 pm
அக்மால் சாலே இன்று இரவு டாங் வாங்கி போலிஸ் தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்கவுள்ளார்
August 15, 2025, 5:03 pm
எனது பொறுப்புகளைத் தொடரவில்லை என்றால், அச்சுறுத்தல்களின் இலக்கு அடையப்படும்: ரபிசி
August 15, 2025, 3:23 pm
சேர வேண்டிய இடத்தை விட்டு வேறு விமான நிலையத்தில் தரையிறங்கிய AirAsia விமானம்
August 15, 2025, 2:44 pm
ரபிசியின் மனைவியை மிரட்டிய தொலைபேசி எண்ணின் உரிமையாளரை போலிசார் தேடி வருகின்றனர்
August 15, 2025, 2:43 pm