
செய்திகள் உலகம்
ரஷ்யாவில் WhatsApp, Telegram செயலிகளின் வழியே அழைத்துப் பேசுவதற்குத் தடை
மாஸ்கோ:
ரஷ்யா WhatsApp, Telegram செயலிகளின் வழியே அழைத்துப் பேசுவதற்குத் தடை விதித்துள்ளது.
நாட்டில் குற்றங்களைக் கட்டுப்படுத்த அது முக்கியம் என்று அது தெரிவித்தது.
வெளிநாட்டுச் செய்திச் செயலிகளான WhatsAppஇலும், Telegramஇலும் மோசடி, மிரட்டிப் பணம் பறித்தல் முதலிய குற்றங்கள் நடப்பதாக ரஷ்யச் செய்தி நிறுவனங்கள் கூறின.
Telegram செயலிவழி மாஸ்கோவில் சதித் திட்டங்களைச் செயல்படுத்த உக்ரேன் ஆள்சேர்ப்பதாக ரஷ்யப் பாதுகாப்புச் சேவைப் பிரிவு கூறுகிறது.
ரஷ்யாவுடன் சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட கிரைமியா பிரதேசத்தில் காலவரையின்றி இணையச் சேவைகள் தடை செய்யப்பட்டன.
ஆதாரம்: AP
தொடர்புடைய செய்திகள்
September 3, 2025, 1:24 pm
காஸா மக்களுக்கு நிவாரணப் பொருள்களைக் கொண்டுசேர்த்த சிங்கப்பூர் ஆயுதப்படை வீரர்கள்
September 3, 2025, 1:06 pm
துபாயில் ஏன் வெவ்வேறு நிற ரூஃப் கொண்ட டாக்சிகள் வலம் வருகின்றன?
September 3, 2025, 10:58 am
இந்தோனேசியாவின் இலவச உணவு திட்டம் 400 மாணவர்கள் நச்சுணவால் பாதிப்பு
September 3, 2025, 9:04 am
பெருவில் உள்ள இந்தோனேசிய தூதரக ஊழியர் சுட்டுக் கொல்லப்பட்டார்
September 2, 2025, 7:53 pm
மூன்று நாள்களாக இந்தியர்களை எதிர்த்து போராடும் ஆஸ்திரேலிய மக்கள்
September 2, 2025, 5:25 pm
பிரபல மீன் வடிவ சோயா சாஸ் போத்தல்கள்: ஆஸ்திரேலிய மாநிலம் தடை
September 2, 2025, 11:31 am
ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் நீர் நடவடிக்கைகளைத் தவிர்க்கவும்: சிங்கப்பூர் NEA அறிவிப்பு
September 1, 2025, 9:10 pm
ஷார்ஜாவில் கணவரின் சித்திரவதை தாங்காமல் கேரள இளம்பெண் மரணம்?: காணொலி வெளியாகி பரபரப்பு
September 1, 2025, 8:46 pm