
செய்திகள் இந்தியா
தெரு நாய்க் கடியில் இருந்து மக்களை காப்பாற்ற உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
புது டெல்லி:
தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் நாய்க் கடி சம்பவங்களை தொடர்ந்து அனைத்து தெரு நாய்களையும் பிடித்து நிரந்தரமாக காப்பகங்களில் அடைத்து பராமரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இதைத் தடுக்க முயல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்தது.
தில்லி, குருகிராம், நொய்டா, காஜியாபாத் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் பிடித்து நாய்க் காப்பகங்களின் அடைக்க வேண்டும்.
சுமார் 5,000 நாய்களைப் பராமரிப்பதற்கான காப்பங்களை ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் உருவாக்க அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பீட்டா அமைப்பு, தில்லியில் சுமார் 10 லட்சம் தெரு நாய்களைப் பிடிப்பதால் மட்டும் அதன் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியாது. நாய்க் கடி சம்பவங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 14, 2025, 6:20 pm
பிகாரில் பாஜக மேயருக்கு இரு வாக்காளா் அட்டை: தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
August 14, 2025, 6:10 pm
சோனியா காந்தி குடியுரிமை பெறுவதற்கு முன் தேர்தலில் போட்டி: புதிய சர்ச்சையை கிளப்பும் பாஜக
August 14, 2025, 2:26 pm
3 மணி நேரத்தில் CHEQUEகளுக்கு பணம்: அக்டோபர் 4 முதல் அமல்
August 14, 2025, 11:02 am
இந்தியாவில் ரூ.5.82 லட்சம் கோடி வாராக் கடன், வங்கியின் கடன் ரத்து
August 14, 2025, 10:03 am
20% ethanol கலக்கப்பட்ட பெட்ரோல் வாகனங்களுக்கு ஆபத்தானதா?: இந்திய அரசு விளக்கம்
August 13, 2025, 12:32 pm
உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு
August 13, 2025, 11:27 am
டெல்லி- வாஷிங்டன் ஏர் இந்தியா விமான சேவை செப்.1 முதல் நிறுத்தம்
August 11, 2025, 5:36 pm
ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது
August 11, 2025, 4:56 pm