
செய்திகள் மலேசியா
மெங்களம்பு வட்டார மக்களுக்கு ஜாலோர் கெமிலாங் வழங்கினார் நாடாளுமன்ற உறுப்பினர் சிவகுமார்
பத்துகாஜா:
இங்குள்ள மெங்களம்பு வட்டாரத்தில் செயல்பட்டு வரும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் நம்நாட்டின் சுதந்திர மாதத்தை முன்னிட்டு ஜாலோர் கெமிலாங்கை வழங்கி உதவினார் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார்.
நம் நாட்டின் ஒற்றுமை நிலைத்தன்மைக்கு ஆதரவு அளிப்பதோடு, தேசிய ஒற்றுமையை மேம்படுத்தும் பொருட்டு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் இந்த ஜாலோர் கெமிலாங்கை பறக்கவிடும் பொருட்டு வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நாட்டின் பல இன மக்களின் ஒற்றுமையை மேம்படுத்தும் நடவடிக்கையாக ஜாலோர் கெமிலாங்கை பறக்க விடப்படுகிறது.
இதனால் ஒற்றுமை, உன்னத நோக்கம் மற்றும் நாட்டின் சுபீட்சம் மேம்படுத்தப்படும் என்று அவர் வலியுறுத்தினார்.
- ஆர். பாலச்சந்தர்
தொடர்புடைய செய்திகள்
August 10, 2025, 4:17 pm
தேசியக் கொடி தலைக்கீழாக பறக்க விட்ட சம்பவம்: வளாக உரிமையாளர் கைது
August 10, 2025, 3:48 pm
ஷாராவை தொடர்ந்து மகன் சம்சுல் ஹரிஸ் உடலை மீண்டும் தோண்டி எடுக்க தாயார் கோரிக்கை
August 10, 2025, 11:23 am
கெடாவைத் தொடர்ந்து தேசிய முன்னணியில் இருந்து வெளியேறுவதை பினாங்கு மஇகா பரிசீலிக்கிறது: டத்தோ தினகரன்
August 10, 2025, 11:22 am
இந்திய சமுதாயத்தின் கோரிக்கைகளுக்கு ஏற்ப சிலாங்கூர் சுக்மாவில் சிலம்பம் சேர்க்கப்பட்டது: குணராஜ்
August 10, 2025, 11:17 am
கேஎல்ஐஏவில் 2,500 ஆமைகளுடன் இந்திய நாட்டவர் கைது செய்யப்பட்டார்
August 10, 2025, 11:15 am
இந்தோனேசியாவிலிருந்து தாதியர்களை நியமிக்க அதிகாரப்பூர்வ விண்ணப்பம் இல்லை: சுகாதார அமைச்சர்
August 10, 2025, 10:42 am
ஷாராவின் உடல் குயின் எலிசபெத் 1 மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது
August 10, 2025, 10:19 am