
செய்திகள் மலேசியா
ஆசியான் மாநாட்டில் சீனா கலந்துகொள்ளக்கூடும்: பிரதமர் அன்வார்
புத்ரா ஜெயா:
சீன அதிபர் சி சின் பிங் வரும் அக்டோபரில் நடைபெறவிருக்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ளக்கூடும் என்று மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் ஆகக் கடைசியாய் கிட்டத்தட்ட 20 ஆண்டுக்கு முன் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் சீன அதிபர் கலந்துகொண்டார்
1997ஆம் ஆண்டு மாநாடு நடந்தபோது அப்போது அதிபராய் இருந்த சியாங் செமின் (Jiang Zemin) கூட்டத்திற்கு வந்திருந்தார்.
அக்டோபர் 26 முதல் 28 வரை ஆசியான் உச்சநிலை மாநாடு கோலாலம்பூரில் நடைபெறவிருக்கிறது.
ஆசியான் தலைவர்களையும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சீன அதிபர் சி சின்பிங் உள்ளிட்ட பங்காளிகளையும் மாநாட்டில் சந்திக்க ஆவலாய் இருப்பதாக பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
August 9, 2025, 2:49 pm
மலேசியர்கள் மீது தீவைத்த தாய்லாந்து ஆடவர் கைது
August 9, 2025, 2:28 pm
சிங்கப்பூர் நபருடன் நடந்த 'காதல் மோசடியில்' பினாங்கு பெண் RM2.3 மில்லியன் இழந்தார்
August 8, 2025, 9:27 pm
சிங்கப்பூர் தேசிய தின அணிவகுப்பு 2025: துணைப் பிரதமர் ஸாஹித் ஹமிதி கலந்துகொள்வார்
August 8, 2025, 6:09 pm
2026 சிலாங்கூர் சுக்மாவில் சிலம்பம் நிலை நிறுத்தப்படும்: பாப்பாராயுடு அறிவிப்பு
August 8, 2025, 2:28 pm
மியான்மர் இராணுவ ஆட்சிக் குழு தேர்தல் திட்டங்களை தெளிவுபடுத்த வேண்டும்: முஹம்மத் ஹசான்
August 8, 2025, 2:27 pm
பிறந்த குழந்தையை வீசிய கல்லூரி மாணவிக்கு 10,000 ரிங்கிட் அபராதம்
August 8, 2025, 2:26 pm