
செய்திகள் மலேசியா
மித்ராவின் சினார் சகாயா திட்டத்தின் கீழ் சிரமப்படும் மக்களுக்கு தலா 1,500 ரிங்கிட் நிதியுதவி: பிரபாகரன்
கோலாலம்பூர்:
மித்ராவின் சினார் சகாயா உதவி திட்டத்தின் கீழ் சிரமப்படும் மக்களுக்கு தலா 1,500 ரிங்கிட் வழங்கப்படுகிறது.
மித்ராவின் நடவடிக்கை குழுத் பிரபாகரன் இதனை தெரிவித்தார்.
சிரமப்படும், பேறு குறைந்த மக்களுக்கு உதவும் வகையில் சினார் சகாயா உதவி நிதி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் இதுவரை 700 பேர் பேர் பதிந்து கொண்டுள்ளனர்.
இவர்களுக்கு உதவ மித்ரா பத்து லட்சம் வெள்ளியை ஒதுக்கி உள்ளது.
மாதம் 500 ரிங்கிட் வீதம் மூன்று மாதங்களுக்கு 1,500 ரிங்கிட் வழங்கப்படும்.
இன்று ஸ்தாப்பாக், செலாயாங் இந்தான் பைடூரி, பத்து மூடா, ஜாலான் கூச்சிங் ஆகிய பகுதிகளில் உள்ள ஏழு குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.
சிரமப்படும் மக்களுக்கு உதவி செய்ய நேரடியாக களம் இறங்கி இருப்பதாக பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபாகரன் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 9, 2025, 7:04 pm
மெங்களம்பு வட்டார மக்களுக்கு ஜாலோர் கெமிலாங் வழங்கினார் நாடாளுமன்ற உறுப்பினர் சிவகுமார்
August 9, 2025, 6:57 pm
சிறப்புக் கல்வித் தேவைகள் குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும்: கல்வி அமைச்சர் ஃபட்லினா
August 9, 2025, 2:49 pm
மலேசியர்கள் மீது தீவைத்த தாய்லாந்து ஆடவர் கைது
August 9, 2025, 2:28 pm
சிங்கப்பூர் நபருடன் நடந்த 'காதல் மோசடியில்' பினாங்கு பெண் RM2.3 மில்லியன் இழந்தார்
August 9, 2025, 11:55 am
ஆசியான் மாநாட்டில் சீனா கலந்துகொள்ளக்கூடும்: பிரதமர் அன்வார்
August 8, 2025, 9:27 pm
சிங்கப்பூர் தேசிய தின அணிவகுப்பு 2025: துணைப் பிரதமர் ஸாஹித் ஹமிதி கலந்துகொள்வார்
August 8, 2025, 6:09 pm
2026 சிலாங்கூர் சுக்மாவில் சிலம்பம் நிலை நிறுத்தப்படும்: பாப்பாராயுடு அறிவிப்பு
August 8, 2025, 2:28 pm