செய்திகள் இந்தியா
உ.பி.யில் வீட்டையே கங்கை நீரில் மூழ்கடித்து புனித நீராடி வரவேற்ற போலீஸ் அதிகாரி
புது டெல்லி:
உத்தர பிரதேச மாநிலத்தில் வீட்டையே மூழ்கடித்த கங்கை நீரை போலீஸ் அதிகாரி பாலை ஊற்றி புனித நீராடி வரவேற்ற விடியோக்கள் வைரலாகி வருகின்றன.
கனமழை வெள்ளத்தால் பிரயாக்ராஜ் நகரின் தாராகஞ்ச், ராஜாபூர், சலோரி உள்ளிட்ட தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
மாநில காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றும் சந்திரதீப் நிஷாத் சமூக வலைதளத்தில் சில வீடியோக்களை பகிர்ந்துள்ளார். அதில் பணிக்கு புறப்பட்டபோது, தாய் கங்கா என் வீட்டுக்கு வந்திருந்தார். என் வீட்டு வாசலிலேயே அவரை வணங்கி ஆசி பெற்றேன் என்று பதிவிட்டார்.
மற்றொரு வீடியோவில் சீருடையில் இருக்கும் நிஷாத், கங்கை வெள்ளத்தில் ரோஜா இதழ்களை தூவியும், பால் ஊற்றியும், மேலாடை இல்லாமல் இடுப்பளவு தண்ணீர் இறங்கி கங்கையை வணங்கியபடி புனித நீராடினார். இந்த வீடியோக்கள் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
