
செய்திகள் மலேசியா
தேசியக் கொடி தலைகீழாக பறக்க விட்ட சம்பவம்; உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்: ஃபட்லினா
கோலாலம்பூர்:
தேசியக் கொடி தலைகீழாக பறக்க விட்ட சம்பவம் தொடர்பில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் இதனை கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை நெகிரி செம்பிலானின் போர்ட்டிக்சனில் உள்ள சுங் ஹுவா சீனப்பள்ளியில் தேசியக் கொடி தலைகீழாக பறக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்த விசாரணையின் முடிவுகள் குறித்த அறிக்கைக்காக கல்வியமைச்சு காத்திருக்கிறது.
தேசியக் கொடியின் முக்கியத்துவம், உணர்திறன் குறித்து அனைத்து தரப்பினருக்கும் பலமுறை நினைவூட்டப்பட்ட ஒரு முக்கிய பிரச்சினையை இந்த சம்பவம் உள்ளடக்கியது.
கல்வியமைச்சு முழுமையான விசாரணைக்காகக் காத்திருக்கிறோம்.
ஆனால் முழுமையான அறிக்கை கிடைத்தவுடன், நாங்கள் உறுதியான நடவடிக்கை எடுப்போம் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 4, 2025, 4:50 pm
கொலை வழக்கில் மகனின் உடலை புதைத்த சந்தேக நபருக்கு ரொம்பினில் உள்ள அமைதியான இடம் தெரியும்: போலிஸ்
August 4, 2025, 4:38 pm
புதிய கூட்டுறவு சட்ட மசோதா டிசம்பரில் தாக்கல் செய்யப்படும்: இவோன் பெனடிக்
August 4, 2025, 12:30 pm
குடியுரிமை விதியின் மாற்றங்கள் 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் நடைமுறைக்கு வரும்: டத்தோஶ்ரீ சைபுடின்
August 4, 2025, 12:28 pm
போலிசாரைத் தாக்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட ஆடவர் மாரடைப்பால் மரணமடைந்தார்
August 4, 2025, 12:27 pm
சிறப்பு வாகனப் பதிவு எண்களுக்கு இனி ஒப்புதல் இல்லை: டத்தோ ஹஸ்பி
August 4, 2025, 12:25 pm