
செய்திகள் மலேசியா
மாணவி ஷாரா மரணத்தில் குற்றவியல் கூறுகள் உள்ளதா என்பதைத் தீர்மானிக்க உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
கோத்தா கினபாலு:
மாணவி ஷாரா மரணத்தில் குற்றவியல் கூறுகள் உள்ளதா என்பதைத் தீர்மானிக்க உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்.
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்களான ஹமீத் இஸ்மாயில், ஷாஹ்லான் ஜுப்ரி இதனை கூறினர்.
பாப்பாரில் உள்ள துன் டத்து முஸ்தபா லிமாவான் இஸ்லாமிய இடைநிலைப் பள்ளியில் படிவம் 1 மாணவி ஷாரா கைரினா மகாதீர் மரணமடைந்தார்.
13ஆவது வயதாக ஷாராவின் மரணத்தில் குற்றவியல் கூறுகள் உள்ளதா என்பதைத் தீர்மானிக்க உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்.
ஷாராவின் தாயார் நோரைடா லாமத் கடந்த ஜூலை 30 அன்று போலிஸ் புகார் செய்துள்ளார்.
மேலும் விசாரணைக்காக அவரது மறைந்த மகளின் கல்லறையை மீண்டும் தோண்ட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எங்கள் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு இணங்க நேற்று கோத்தா கினாபாலுவில் உள்ள சட்டத்துறை தலைவர் அலுவலகத்திற்கு ஒரு கடிதம் எழுதினோம்.
அதன் அடிப்படையில் விசாரணையை விரைவில் முடிக்க போலிசார் உதவுமாறு எங்கள் கோரிக்கையை சட்டத்துறை தலைவர் ஏற்றுக்கொள்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 2, 2025, 12:48 pm
துன் மகாதீரின் மகன்களின் சொத்துரிமை விவகாரத்தில் அன்வார் நாடகமாட வேண்டிய அவசியமில்லை: ராய்ஸ்
August 2, 2025, 12:45 pm
காசாவில் மனிதாபிமற்ற பேரழிவை தடுக்க பாலஸ்தீன அரசை நிறுவவதில் மலேசியா உறுதியாக உள்ளது: முஹம்மத் ஹசான்
August 2, 2025, 12:41 pm
மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் முதல் அதிகாரப்பூர்வ பயணமாக ரஷ்யாவிற்கு செல்கிறார்
August 2, 2025, 10:15 am
13ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் ஊழலை தடுக்க எம்ஏசிசி தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளும்: அஸாம் பாக்கி
August 2, 2025, 9:45 am
எனது தந்தைக்கு மாமன்னர் வழங்கிய கூடுதல் உத்தரவை அரசாங்கம் மதிக்க வேண்டும்: நிசார் நஜிப்
August 2, 2025, 9:41 am
காணாமல் போனதாக நம்பப்படும் பெண் ஆற்றில் மூழ்கி இறந்து கிடந்தார்
August 1, 2025, 10:36 pm
சிலாங்கூரில் தண்ணீர் கட்டணம் செப்டம்பர் 1 முதல் உயரும்: அமீருடீன் ஷாரி
August 1, 2025, 10:16 pm