
செய்திகள் மலேசியா
சாலை வரி இல்லாமல் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரும் அடங்கும்: ஜேபிஜே
கோலாலம்பூர்:
சாலை வரி இல்லாமல் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரும் அடங்கும்.
சாலை போக்குவரத்துத் துறையின் அமலாக்கப் பிரிவின் மூத்த இயக்குநர் முஹம்மத் கிப்லி மா ஹசான் இதனை கூறினார்.
சாலை வரி செலுத்தாமல் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு எதிராக சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையில் கிட்டத்தட்ட 53 சொகுசு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவ்வாகனங்களில் ஒரு முக்கிய தொழிலதிபருக்குச் சொந்தமான 3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கூலினான் காரும் அடங்கும்.
சாலை வரி, காப்பீட்டைப் புதுப்பிக்க மறந்தது ஒரு பொதுவான அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத சாக்குப்போக்கு கூறப்பட்டன என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 2, 2025, 12:48 pm
துன் மகாதீரின் மகன்களின் சொத்துரிமை விவகாரத்தில் அன்வார் நாடகமாட வேண்டிய அவசியமில்லை: ராய்ஸ்
August 2, 2025, 12:45 pm
காசாவில் மனிதாபிமற்ற பேரழிவை தடுக்க பாலஸ்தீன அரசை நிறுவவதில் மலேசியா உறுதியாக உள்ளது: முஹம்மத் ஹசான்
August 2, 2025, 12:41 pm
மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் முதல் அதிகாரப்பூர்வ பயணமாக ரஷ்யாவிற்கு செல்கிறார்
August 2, 2025, 10:15 am
13ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் ஊழலை தடுக்க எம்ஏசிசி தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளும்: அஸாம் பாக்கி
August 2, 2025, 9:45 am
எனது தந்தைக்கு மாமன்னர் வழங்கிய கூடுதல் உத்தரவை அரசாங்கம் மதிக்க வேண்டும்: நிசார் நஜிப்
August 2, 2025, 9:41 am
காணாமல் போனதாக நம்பப்படும் பெண் ஆற்றில் மூழ்கி இறந்து கிடந்தார்
August 1, 2025, 10:36 pm
சிலாங்கூரில் தண்ணீர் கட்டணம் செப்டம்பர் 1 முதல் உயரும்: அமீருடீன் ஷாரி
August 1, 2025, 10:16 pm