
செய்திகள் இந்தியா
162 முறை வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட போலி தூதர்: விசாரணையில் போலீஸார் பகீர்
காஜியாபாத்:
உத்தர பிரதேசத்தில் போலி துாதரகம் நடத்தி வந்த ஹர்ஷ்வர்தன் ஜெயின் கடந்த 10 ஆண்டுகளில் 162 வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டு 300 கோடி ரூபாய் மேல் மோசடி செய்தது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வெஸ்டார்டிகா, மைக்ரோநேஷன் எனப்படும் அங்கீகரிக்கப்படாத சிறிய உலக நாடுகளின் துாதரகம் என்று கூறி ஹர்ஷ்வர்தன் ஜெயின் நடத்தி வந்தார்.
காஜியாபாதில் ஆடம்பர பங்களாவை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தது தெரியவந்தது.
பின்னர் ஹர்ஷ்வர்தன் ஜெயின் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
வெஸ்டார்டிகா நாட்டின் கவுரவ பிரதிநிதியாக இவர் அறிவிக்கப்பட்ட நிலையில், தன்னை அந்நாட்டு துாதர் எனக்கூறி வலம் வந்து 162 முறை வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு ரூ.300 வரையில் மோசடி செய்துள்ளது தற்போது வரையில் தெரியவந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பல போலி சாமியார்களுடன் தொடர்பு வைத்து ஜெயின் மோசடி செய்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 9:00 am
இந்தியாவில் 7 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்தனர்: ஒரு நாள் நீட்டிப்பு
September 18, 2025, 8:15 am
தசரா விழாவை பானு முஷ்தாக் தொடங்க பாஜக எதிர்ப்பு மனு: நீதிமன்றம் தள்ளுபடி
September 17, 2025, 11:15 pm
ஆன்-லைன் சூதாட்ட செயலி: சோனு சூட், உத்தப்பா, யுவராஜுக்கு சம்மன்
September 17, 2025, 8:04 pm
பதிவு செய்யப்பட்ட ஆதாருக்கு மட்டும் முதல் 15 நிமிடங்களில் ரயில் டிக்கெட்
September 14, 2025, 10:10 pm
மோடி பயணம் மணிப்பூருக்கு பெரும் அவமதிப்பு
September 14, 2025, 10:02 pm
பாலியல் குற்றச்சாட்டை பயோ டேட்டாவில் சேர்க்க உத்தரவிட்ட நீதிமன்றம்
September 14, 2025, 8:39 pm
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது
September 14, 2025, 8:05 pm
upi பரிவர்த்தனை ரூ.10 லட்சமாக உயர்வு; என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?: ஒரு பார்வை
September 12, 2025, 8:56 pm
முஸ்லிம்களின் தலையை எடுப்போம்; வன்முறை தூண்டும் பேச்சு: பாஜக தலைவர் ரவி மீது வழக்கு
September 12, 2025, 8:42 pm