
செய்திகள் மலேசியா
செப்டம்பர் மாதம் முதல் ரோன் 95 பெட்ரோல் விலை 1.99 ரிங்கிட்டாக குறைக்கப்படும்: பிரதமர் அறிவிப்பு
புத்ராஜெயா:
வரும் செப்டம்பர் மாதம் முதல் ரோன் 95 பெட்ரோலின் விலை 1.99 ரிங்கிட்டாக குறைக்கப்படும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.
நாட்டு மக்கள் பயன் பெறும் நோக்கில் பெட்ரோலின் விலையை குறைக்க வேண்டும் என்பது மடானி அரசாங்கத்தின் இலக்காக உள்ளது.
தற்போது ரோன் 95 பெட்ரோலில் விலை 2.05 ரிங்கிட்டிற்கு விற்கப்படுகிறது.
வரும் செம்டம்பர் மாதம் முதல் இந்த பெட்ரோலில் விலை 1.99 ரிங்கிட்டாக குறைக்கப்படும்.
இதன் மூலம் கிட்டத்தட்ட 18 மில்லியன் மக்கள் பயன் பெறுவார்கள்.
மேலும் பொதுமக்கள் அடையாள அட்டையை பயன்படுத்தி 1.99 ரிங்கிட் விலையிலான பெட்ரோலை பெற்றுக் கொள்ளலாம்.
மற்றவர்கள் சந்தை விலையின் அடிப்படையில் பெட்ரோலை பெறலாம் என்று பிரதமர் அறிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 25, 2025, 10:19 pm
துன் மகாதீரின் பேரப்பிள்ளை வீட்டில் கொள்ளை: 1.8 மில்லியன் ரிங்கிட் வரை இழப்பு
July 25, 2025, 10:17 pm
தகவல் தொடர்பு தரவு ஒழுங்குமுறை கட்டமைப்பு குறித்து பொது ஆலோசனை பிரிவை எம்சிஎம்சி தொடங்கியுள்ளது
July 25, 2025, 5:27 pm
பிரதமரை நம்பி அவரின் சீர்த்திருந்த திட்டங்களை தொடர்வோம்: குணராஜ்
July 25, 2025, 5:04 pm
பினாங்கு மாநிலத்தில் இருந்து டத்தோஶ்ரீ விருதை ஃபர்ஹாஷ் பெறவுள்ளார்
July 25, 2025, 5:03 pm
25 ஆண்டுகளுக்குப் பிறகு அன்வார் எதிர்ப்பு பேரணியில் பங்கேற்க துன் மகாதீர் தயாராகி வருகிறார்
July 25, 2025, 5:02 pm