
செய்திகள் மலேசியா
செஜாத்திரா மடானி நிதியுதவி திட்டம் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்படும்: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு
கோலாலம்பூர்:
செஜாத்திரா மடானி நிதியுதவி திட்டம் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சற்று முன் அறிவிப்பு செய்தார்.
மக்களின் நிதிச்சுமைகளைக் குறைக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் அன்வார் விளக்கமளித்தார்.
தொடர்புடைய செய்திகள்
July 25, 2025, 10:19 pm
துன் மகாதீரின் பேரப்பிள்ளை வீட்டில் கொள்ளை: 1.8 மில்லியன் ரிங்கிட் வரை இழப்பு
July 25, 2025, 10:17 pm
தகவல் தொடர்பு தரவு ஒழுங்குமுறை கட்டமைப்பு குறித்து பொது ஆலோசனை பிரிவை எம்சிஎம்சி தொடங்கியுள்ளது
July 25, 2025, 5:27 pm
பிரதமரை நம்பி அவரின் சீர்த்திருந்த திட்டங்களை தொடர்வோம்: குணராஜ்
July 25, 2025, 5:04 pm
பினாங்கு மாநிலத்தில் இருந்து டத்தோஶ்ரீ விருதை ஃபர்ஹாஷ் பெறவுள்ளார்
July 25, 2025, 5:03 pm
25 ஆண்டுகளுக்குப் பிறகு அன்வார் எதிர்ப்பு பேரணியில் பங்கேற்க துன் மகாதீர் தயாராகி வருகிறார்
July 25, 2025, 5:02 pm